பிரபல இயக்குனர் மணிரத்னம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

  • IndiaGlitz, [Thursday,July 26 2018]

பிரபல இயக்குனர் மணிரத்னம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

மணிரத்னம் தற்போது 'செக்க சிவந்த வானம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

More News

சமந்தாவுக்கு கிடைத்த 'சுதந்திரதேவி' கேரக்டர்

திருமணத்திற்கு பின்னரும் பிசியாக இருந்து வரும் சமந்தா, சிவகார்த்திகேயனுடன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளது.

அரசியல் குறித்து கருத்து சொல்ல தகுதியற்றவர் கமல்ஹாசன்: ஹெச்.ராஜா

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தலைவர்களை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் வெற்றிப்பட நாயகி

கடந்த ஆண்டு வெளியான 'அர்ஜூன் ரெட்டி' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான ஷாலினி பாண்டே,

பிக்பாஸ் ஆரவ் படத்தின் டைட்டில் குறித்த தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர் ஆரவ். ஆரவ்வும் ஓவியாவும் காதலிப்பதாக கூறப்பட்டாலும்

'சர்கார்' படத்தின் மொத்த வாய்ப்பையும் பெற்ற பிரபலம்

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'ஆளப்போறான் தமிழன்' பல சாதனைகள் புரிந்தது என்பது தெரிந்ததே. இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக்