இவனுங்க எல்லாம் போற கேஸ்தான்.. விக்ரம் எஸ்கேப் ஆனதெல்லாம் மிராக்கிள்: விஷ்ணு-தினேஷ் உரையாடல்..!

  • IndiaGlitz, [Tuesday,November 21 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய நபர்கள் குறித்து தினேஷ் மற்றும் விஷ்ணு உரையாடல் செய்யும் காட்சிகள் இரண்டாவது ப்ரோமோவில் உள்ளன.

இதில் விஷ்ணு கூறிய போது ’மாயாவ லைட்டா அடிச்ச உடனே யாருக்கு ஓட்டு போடுவது என்று தெரியாமல் ஓட்டெல்லாம் சிதற விட்டுட்டாங்க’ என்று கூறுகிறார். அதற்கு ’விக்ரம் எஸ்கேப் ஆனதெல்லாம் மிராக்கிள்’ என்று தினேஷ் கூறுகிறார்

அப்போது ’நிக்ஸன், மணி, அக்ஷயா ஆகியவர்கள் எல்லாம் போர கேசுங்க, இவங்களை அனுப்பிவிட்டு வெளியில் இருந்து மூன்று பேரை உள்ளே கொண்டு வந்து கேமை இன்ட்ரஸ்டிங்கா ஆக்கலாம் என்று பிளான் இருக்கலாம் என்று விஷ்ணு கூற, அதை தினேஷும் அதை ஆமோதிக்கிறார்.

மொத்தத்தில் இனி அடுத்தடுத்த வாரங்களில் யாரை வெளியேற்றுவது? வெளியே இருந்து உள்ளே வருபவர்களை எப்படி சமாளிப்பது? போன்ற திட்டங்களை தினேஷ் மற்றும் விஷ்ணு செய்து வருகின்றனர்

More News

நான் நிற்பேன் உங்களுக்காக.. தைரியம் சொன்ன பிரபல நடிகர்.. நன்றி சொன்ன த்ரிஷா..!

பிரபல நடிகர் ஒருவர் நான் உங்களுக்கு ஆதரவு தருகிறேன் என்று கூறிய நிலையில் அவருக்கு நடிக்க த்ரிஷா நன்றி தெரிவித்துள்ளார்.

நான் தான் த்ரிஷா மீது வழக்கு போட வேண்டும்: மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி..!

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது நடிகை த்ரிஷாவை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கஜ் த்ரிபாதியின் 'கடக் சிங்' டிரைலர்.. ZEE5 வெளியிட்டது..!

இந்தியாவில் நடைபெறும் 54 வது சர்வதேச திரைப்பட பண்டிகையின் திறப்பு விழா நடைபெறும்  கோவாவில்  பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் 'கடக் சிங்' படத்தின் ட்ரெய்லரை  ZEE5 வெளியிடுகிறது

பிக்பாஸ் வீட்டில் முதல் பூகம்பம்...திணறும் போட்டியாளர்கள்..அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பூகம்பமாக மூன்று பெரிய டாஸ்க்குகள் வைக்கப்படும் என்றும் அந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றால் மட்டுமே வெளியே இருந்து உள்ளே வரும் வைல்டு கார்டு போட்டியாளர்களை சமாளிக்க முடியும்

ஜோதிகாவின் அடுத்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டதா? பரபரப்பு தகவல்..!

 பிரபல நடிகர் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த 'காதல் தி கோர்' என்ற திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை இரண்டு நாடுகளில் தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.