2வது படம் முடியும் முன்பே 3வது படம்.. தனுஷ் பட பூஜை நடந்தது எங்கே தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,December 10 2023]

நடிகர் தனுஷ் கடந்த 2017ஆம் ஆண்டு ’பா பாண்டி’ என்ற படத்தை இயக்கிய நிலையில் அவர் தற்போது ’ D50’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனுஷின் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு முடியாத நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படத்தின் பூஜை நேற்று சன் டிவி அலுவலகத்தில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் இயக்கும் மூன்றாவது திரைப்படத்தில் அவரது சகோதரி மகன் வருண் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

மக்கள் எதுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை பாக்கணும்.. வெறுப்பில் பேசிய கமல்ஹாசன்..!

இந்த சீசனில் சுவராசியம் எதுவும் இல்லாததால் எதற்காக மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று கமல்ஹாசன் வெறுப்பில் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எனக்கு இன்னொரு மகன் கிடைத்துவிட்டார்.. நடிகர் ஜெயராம் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்..!

 நடிகர் ஜெயராம் தனக்கு இன்னொரு மகன் கிடைத்துவிட்டார் என்று கூறி பதிவு செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

உப்புமாவையே சாப்பிட்டுகிட்டு இருந்திருக்கலாமே.. அர்ச்சனாவையும் அர்ச்சனை செய்த கமல்..!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன் மற்றும் விஷ்ணு சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில் அங்கு உப்புமா சாப்பிட்டுக் கொண்டிருந்த அர்ச்சனா திடீரென அந்த சண்டையில்

ஒரு சில நிமிடமே வரும் De-Aging காட்சிகளுக்கு இத்தனை கோடியா? 'தளபதி 68' லேட்டஸ்ட் அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' திரைப்படத்தில்  அவர் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக இளவயது வேடம் ஒன்றில் நடித்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகின,

இன்னொரு தடவை சொன்னா.. 3 போட்டியாளர்களுக்கு வார்னிங் கொடுத்த கமல்ஹாசன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவு குறையவே இல்லை. முதல் நாளிலிருந்து தற்போது 70 நாளை நெருங்கி