'நானே வருவேன்' மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட செல்வராகவன்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளங்களின் புகைப்படங்களை அவ்வப்போது செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் என்று பார்த்து வருகிறோம் .

இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் செல்வராகவன் 'நானே வருவேன்’ படப்பிடிப்பு தளத்தில் தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பகக்த்தில் வெளியிட்டுள்ளார். செல்வராகவனை தனுஷ் கட்டி பிடித்தவாறு இருக்கும் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் , ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் புவன சுந்தர் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாடிய தமிழ் நடிகை: வைரல் வீடியோ

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகை தனது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடியதை அடுத்து இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

பாலா-சூர்யா படத்தில் இணையும் 3 பிரபலங்கள்?

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர்

மீண்டும் கேப்டன் ஆகிறாரா கோலி? சப்ஸ்பென்ஸை உடைத்த வைரல் வீடியோ!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி

வாழ்நாள் முழுவதும் இனி இதை செய்ய மாட்டேன்: யாஷிகா எடுத்த சபதம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி தனது உயிர் தோழியை இழந்த யாஷிகா ஆனந்த், இனிமேல் வாழ்க்கையில் இதனை செய்ய மாட்டேன் என்று சபதம் எடுத்து உள்ளதாக கூறியுள்ளார்.

டேட்டிங் செயலியால் வந்த வினை: நடிகையின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது!

டேட்டிங் செயலியில் வாடிக்கையாளர்களுக்காக தனது செல்போன் நம்பரை பதிவு செய்து வைத்திருந்த நடிகை ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து இரண்டு நபர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு