ரஜினியின் அடுத்த படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா? இயக்குனரின் மெகா திட்டம்..!

  • IndiaGlitz, [Sunday,October 20 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை கொண்டுவர இயக்குனர் மிகப்பெரிய திட்டம் தீட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயிலர்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகர்களுக்கு ஜெயிலர் 2’ கூடுதல் வாய்ப்பு தர நெல்சன் திட்டமிட்டிருப்பதாகவும், அதுமட்டுமின்றி புதிதாக சில மாஸ் நடிகர்களை இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், ஜெயிலர் 2’ திரைப்படத்தில் தனுஷுக்கு ஒரு கதாபாத்திரத்தை நெல்சன் கொடுக்க இருப்பதாகவும், அதற்கு ரஜினி ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஜெயிலர் 2’ படத்தின் பூஜைக்கு ஐஸ்வர்யாவை வரவழைக்க நெல்சன் முடிவு செய்து, அதற்கான முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெயிலர் 2’ திரைப்படத்தில் தனுஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் பூஜைக்கு வருகை தந்தால், தனுஷ்-ஐஸ்வர்யா சந்திப்பு நடைபெறும் வாய்ப்பு இருப்பதாகவும், அவர்கள் இருவரும் இணைய அது ஒரு அடித்தளமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, நேற்று தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கின் நீதிமன்ற விசாரணைக்கு இருவருமே ஆஜராகாததால், அது ஒத்திவைக்கப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை கொண்டுவர இயக்குனர் மிகப்பெரிய திட்டம் தீட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயிலர்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகர்களுக்கு ஜெயிலர் 2’ கூடுதல் வாய்ப்பு தர நெல்சன் திட்டமிட்டிருப்பதாகவும், அதுமட்டுமின்றி புதிதாக சில மாஸ் நடிகர்களை இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், ஜெயிலர் 2’ திரைப்படத்தில் தனுஷுக்கு ஒரு கதாபாத்திரத்தை நெல்சன் கொடுக்க இருப்பதாகவும், அதற்கு ரஜினி ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஜெயிலர் 2’ படத்தின் பூஜைக்கு ஐஸ்வர்யாவை வரவழைக்க நெல்சன் முடிவு செய்து, அதற்கான முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெயிலர் 2’ திரைப்படத்தில் தனுஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் பூஜைக்கு வருகை தந்தால், தனுஷ்-ஐஸ்வர்யா சந்திப்பு நடைபெறும் வாய்ப்பு இருப்பதாகவும், அவர்கள் இருவரும் இணைய அது ஒரு அடித்தளமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, நேற்று தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கின் நீதிமன்ற விசாரணைக்கு இருவருமே ஆஜராகாததால், அது ஒத்திவைக்கப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.

More News

எனக்கு தமிழர்களும், இந்திக்காரர்களும் ஓட்டு போட மாட்டார்கள்.. சோகத்தில் ஸ்ருதிகா..!

எனக்கு தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும் ஓட்டு போட மாட்டார்கள், ஹிந்திக்காரர்கள் ஓட்டு போட மாட்டார்கள். எனவே, நான் இந்த வாரம் எலிமினேஷன் ஆகி விடுவேன் என்று சக போட்டியாளரிடம்

அந்த மனுஷனுக்கு கல்யாணமாகி குழந்தை இருக்குது: திருமண வதந்தி குறித்து 'பாக்கியலட்சுமி' நடிகை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடித்து வரும்  விகாஸ் சம்பத் மற்றும் திவ்யா ஆகிய இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும்

சரியான சந்தர்ப்பத்தில் சரியான பால் போட்டீங்க.. தர்ஷாவை காய்ச்சி எடுக்கும் விஜய் சேதுபதி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் விஜய் சேதுபதியால் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி

மாநாட்டிற்கு இவர்கள் எல்லாம் வரவேண்டாம்: அன்பு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு ஒரு சிலர் வர வேண்டாம்

நடிகை ரகுல் ப்ரீத்சிங்கிற்கு என்ன ஆச்சு? படுத்த படுக்கையாய் மருத்துவமனையில்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் படுக்கையாய் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.