உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்.. 'கோட்' வசூலை மிஞ்சிய லேட்டஸ்ட் ரிலீஸ் படம்..!

  • IndiaGlitz, [Sunday,October 13 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பு தரப்பிலிருந்து இந்த படம் உலகம் முழுவதும் 455 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் வெளியான படம் ரூபாய் 500 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்த ’தேவாரா’ என்ற திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. அனிருத் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், முதல் நாளில் இந்த படம் மிகப்பெரிய வசூலையும் வாரி குவித்தது.

இந்த நிலையில், தற்போது, இந்த படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த படத்தின் வெற்றியை ஜூனியர் என்டிஆர் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே, இந்த படத்தின் முதல் பாகமே தற்போது வெளியாகியிருக்கும் நிலையில், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வீக் போட்டியாளர்கள்.. சாச்சனாவை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.. வேற லெவல் புரமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை முதல் நாளே செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாக

ஒரு மாதத்திற்கு பின் 'கோட்' வெற்றி விழா கொண்டாட்டம்: விஜய் பங்கேற்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஒரு மாதம் கழித்து படக்குழுவினர் வெற்றியை

இதுதான் முதலும் கடைசியும்.. சாச்சனாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த பிக்பாஸ்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரத்தில் எலிமினேஷன் செய்யப்பட்ட சாச்சனா மீண்டும்  என்ட்ரி   ஆகியுள்ள நிலையில் அவருக்கு பிக் பாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு எச்சரிக்கையும்

ஓவியாவின் அந்தரங்க வீடியோ லீக்? என்ஜாய் என நெட்டிசனுக்கு பதில் அளித்ததால் பரபரப்பு..!

நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ லீக் ஆனதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்த கேள்விக்கு அவர் 'என்ஜாய்' என நெட்டிசன்களுக்கு பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி 5 வருடத்திற்கு இந்த மாதிரி படம் இல்லை.. லோகேஷ் கனகராஜ் பேட்டி..!

இனி ஐந்து வருடங்களுக்கு கத்தி, துப்பாக்கி, ரத்தம் இல்லாமல் படம் இல்லை என்று லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.