'மாங்காய்' சாப்பிடும் சமீபத்தில் திருமணமான நடிகை: கர்ப்பமா? என ரசிகர்கள் கேள்வி

  • IndiaGlitz, [Sunday,May 03 2020]

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே, கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக கணவருடன் தனிமையில் இருக்கும் தீபிகா, சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவில் தீபிகா கூறியிருப்பதாவது:

‘நான் சந்தித்த அனைவரையும் விட நீங்கள் மிகவும் சிறந்தவர். இதுவரை நான் சந்தித்தவர்களில் நீங்கள் தான் பெஸ்ட்’ என்று கூறியுள்ளார். தீபிகாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த பதிவில் அவர் மாங்காய் துண்டுகளும், அதன்மீது மிளகாய்ப்பொடி தூவியிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பொதுவாக கர்ப்பமான பெண்கள் மாங்காய்களை விரும்பி சாப்பிடுவார்கள் என்ற வகையில் தீபிகாவும் கர்ப்பமாக இருக்கின்றாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விக்கு தற்போது தீபிகா எந்தவித பதிலையும் கூறவில்லை என்றாலும் விரைவில் அவரிடம் இருந்து கர்ப்பம் குறித்த விளக்கம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

சன்னி லியோனிடம் 'தல' ரகசியத்தை கூறிய சிஎஸ்கே வீரர் 

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நடிகர் நடிகைகளைப் போலவே ஒரு சில கிரிக்கெட் வீரர்களும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

அனைத்து திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ்: சென்னையில் பரபரப்பு

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கொரோனா தாக்கம் மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக கோயம்பேடு சந்தையால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அனைவரையும் அதிர்ச்சி அளித்து வருகிறது 

கொரோனா சந்தையாக மாறிய கோயம்பேடு சந்தை: 146 பேர் பாதிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென காய்கறிகள், பழங்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் குவிந்து சமூக இடைவெளியை

கொரோனா நச்சுயிரி மனித முயற்சியா? இயற்கை நிகழ்ச்சியா? வைரமுத்து 

கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் ஒரு பக்கம் மிகவும் சீரியசாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.  குறிப்பாக அமெரிக்க ஆய்வாளர்கள் இந்த கொரோனா வைரஸை

'துப்பாக்கி 2' படம் குறித்த தகவலை தெரிவித்த சந்தோஷ் சிவன்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்க இருக்கிறார் என்பதும்