மீண்டும் மாஸ்-ஆக ரீ-என்ட்ரி கொடுக்கும் டிடி....! அதுவும் முக்கிய சிறப்பு விருந்தினருடன்....!

  • IndiaGlitz, [Thursday,August 05 2021]

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

கடந்த சில வருடங்களாக டிடி எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெறாமல் இருந்தார். அதற்கு முன் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ், விஜய் அவார்ட்ஸ் மற்றும் எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வருவார். அண்மையில் கூட ரசிகர் ஒருவர் மீண்டும் எப்போது நிகழ்ச்சிகளுக்கு வருவீர்கள் என்று கேட்டிருந்தார்....? எனக்கும் வரவேண்டும் என்று ஆசை தான், கால் கொஞ்சம் பிரச்சனையாக உள்ளது, அது சரியான பின்பு என் வேலைகளை தொடர்வேன் என்று கூறியிருந்தார்.


இந்நிலையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் திவ்யதர்ஷினி மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளாராம். அதில் முதல் சிறப்பு விருந்தினராக நயன்தாரா கலந்து கொண்டுள்ளாராம். நயன் நடித்திருந்த நெற்றிக்கண் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இதில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த நயன் மற்றும் டிடி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

மணக் கோலத்தில் புஷ்-அப் எடுக்கும் மணப்பெண்… வைரல் வீடியோவால் பதறும் நெட்டிசன்கள்!

திருமணத்தில் நடக்கும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் சமீபகாலமாக வைரல் ஆகிவருகிறது.

2021இல் புது சாதனை படைத்த பாலிவுட் டிரெய்லர்… வைரலாகும் இந்திராகாந்தி கெட்டப்!

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ரசிகர்களின் பலத்த வரவேற்புடன் நடிகர் அக்சய்குமார்

காதலியை காரின்மேல் கட்டி ஓட்டிச்சென்ற காதலன்? காரணத்தை கேட்டால் அசந்து போவீர்கள்…

ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியை காரின்மீது மூட்டைப்போல கட்டிவைத்து ஒட்டிச்சென்ற வீடியோ சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது

தனுஷின் சொகுசு கார் நுழைவு வழக்கு: சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதி

தளபதி விஜய்யின் சொகுசு கார் வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் நடந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று தனுஷின் சொகுசு கார் வழக்கு விசாரணைக்கு வந்தது.

41 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி!

டோக்கியோவில் கடந்த சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின. வெண்கல பதக்கத்திற்கான