'டிடி ரிட்டர்ன்ஸ் 2' படத்தில் ஆர்யா.. 'கோட்' நடிகை தான் நாயகி.. ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Friday,June 21 2024]

சந்தானம் நடித்த ’டிடி ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது தெரிந்தது.

ஏற்கனவே ’தில்லுக்கு துட்டு’ என்ற படத்தின் இரண்டாம் பாகமாக தான் ’டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் வெளியான நிலையில் தற்போது ’டிடி ரிட்டன்ஸ் 2’ என்ற டைட்டிலில் ஒரு படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ’கோட்’ படத்தில் நாயகிகளில் ஒருவரான மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ’டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தை இயக்கிய பிரேம் ஆனந்த், இரண்டாம் பாகத்தையும் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிறந்த நாள் கொண்டாட்டம்.. விஜய்யின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் பிறந்த நாளை ஒரு திருவிழா போல் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள் என்பதும் தெரிந்தது.

கள்ளக்குறிச்சி விசிட் செய்த விஜய்யை கேலி செய்தேனா? அனிதா சம்பத் விளக்கம்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று காலை இது குறித்து தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்த விஜய், அதன் பின்னர் நேற்று

யாஷிகா ஆனந்த் அப்பாவுக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்? ஆச்சரியமான புகைப்படங்கள் - வீடியோ..!

நடிகை யாஷிகா ஆனந்த் தனது அப்பா புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவர் அஜித்தை போலவே இருப்பதாக கமெண்ட்கள் பதிவு செய்து வருவது பரபரப்பு

கள்ளச்சாரயத்தினால் தாய் தந்தையை இழந்த சிறுமி.அரசு நடவடிக்கை எடுக்குமா?

இதில் மொத்தமாக 26 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.ஒரே நாளில் இத்தனை உயிரை பறித்த கள்ள சாராயத்தை தடை செய்யுமா இந்த அரசாங்கம்?...

செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பிரபல இந்திய பாடகி.

தன் குரலால் பலரின் மனதை வருடிய இவர் தற்போது அரிய செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது...