'குக் வித் கோமாளி' கனி பிறந்த நாள்: விஜயலட்சுமி வெளியிட்ட வேடிக்கை புகைப்படம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மூத்த மகளான கனி, ‘குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் அவர் எந்த கோமாளி வந்தாலும் அவர்களை சமாளித்து வேலை வாங்கி கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சீசனில் கனி டைட்டில் பட்டம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கனி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு அவரது சகோதரிகளான நடிகை விஜயலட்சுமியும், நிரஞ்சனியும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்த புகைப்படத்தை நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

மேலும் இன்று கனியின் பிறந்தநாளை அடுத்து தயார் செய்யப்பட்ட ஸ்பெஷல் விருந்து சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு அகத்தியன், விஜயலட்சுமி மற்றும் அவருடைய மகன் ஆகிய மூவரும் தூங்குவது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வேடிக்கையாக விஜயலட்சுமி பதிவு செய்துள்ளார். விஜயலட்சுமியின் இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார்- ஓபிஎஸ் புகழாரம்!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி கோவையில் நேற்று இலவசத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக- முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி விளக்கம்!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.

தனுஷ் தான் தலைவரா? 'தி க்ரே மேன்' படத்தின் லீக் ஆன தகவல்!

தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் திரைப்படமான 'தி க்ரே மேன்' என்ற படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில்

பொதுநலனுக்காக போராடினால் தேசத்துரோக வழக்கா? கமல்ஹாசன்

டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சுற்றுச்சூழல் அக்கறையாளர் திஷா ரவி

ம.பி.யில் நடந்த பயங்கரம்… பேருந்து கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு!

மத்தியப் பிரதேசத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது.