அஜித்தை பார்த்தவுடன் 2 நாட்களுக்கு எனக்கு நடிப்பே வரவில்லை : சூரி

  • IndiaGlitz, [Saturday,February 20 2016]

கோலிவுட் திரையுலகினர் அஜித்தை ஒரு நடிகராக மட்டும் யாரும் பார்ப்பதில்லை. அவரை ஒரு நல்ல மனிதராக பிரமிப்புடன் அனைவரும் பார்த்து வருவது தெரிந்ததே. அதிலும் குறிப்பாக எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் முதன்முதலாக அஜித்துடன் நடிப்பவராக இருந்தால் அவர் அடையும் பிரமிப்பிற்கு அளவே இருக்காது.


அந்த வகையில் சமீபத்தில் அஜித்தை பார்த்து பிரமிப்பு ஆனவர் காமெடி நடிகர் சூரி. அஜித்துடன் முதன்முதலாக 'வேதாளம்' படத்தில் நடித்த அனுபவம் குறித்து சூரி கூறியபோது, 'நான் எந்த படத்தில் நடித்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய்விட்டால் இயக்குனர் எனக்கு கொடுத்த கேரக்டரில் மூழ்கி நடித்துவிடுவேன்.

ஆனால் அஜித்துடன் நடிக்கும்போது மட்டும் என்னால் இரண்டு நாட்களுக்கு நடிக்கவே முடியவில்லை. நீங்கள் அஜித்தை எதிர்பாராமல் திடீரென பார்த்தால் எப்படி பிரமித்து போய் செய்வதறியாது நிற்பீர்களோ அதுபோலவே நான் எனக்கு கொடுத்த கேரக்டரையும் மறந்து, நடிப்பையும் மறந்து அவரையே பிரமிப்புடன் பார்த்துக்கொண்டே இருந்தேன்' என்று கூறியுள்ளார்.

More News

ரஜினிகாந்த் படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி

மம்முட்டி, நயன்தாரா நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர்...

ஜெய்யின் 'புகழ்' ரிலீஸ் தேதி

கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான ஒரே படமான 'வலியவன்' பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெறவில்லை...

பிரேமம்' தெலுங்கு ரீமேக்கில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 'நேரம்' நடிகர் நிவின்பாலி, மடோனா செபாஸ்டியன், சாய்பல்லவி நடித்த 'பிரேமம்' திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி...

'தெறி' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தாணு

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்தின் வியாபாரம் குறித்து ...

'தெறி' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தாணு

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்தின் வியாபாரம் குறித்து...