மொபைல் போனால் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவி

  • IndiaGlitz, [Thursday,May 03 2018]

மொபைல் போன் பயன்படுத்திய கல்லூரி மாணவி ஒருவரை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த அந்த கல்லூரி மாணவி ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மது என்ற கல்லூரி மாணவி பி.எஸ்.எஸி படித்து வந்தார். இந்த நிலையில் அவருடைய மொபைல் போனுக்கு அடிக்கடி ஒருவர் பேசி வந்ததாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் மது, மொபைல் போனில் ஒருவரிடம் ரகசியமாக பேசியதை பார்த்த அவருடைய தாய் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மது உடனே தன்னுடைய அறையில் நுழைந்து அவரது தந்தை வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த அந்த பகுதி போலீசார் பெற்றோர்களிடம் விசாரணை செய்துகொண்டு வருகின்றனர்.

More News

உலக லெவன் டி-20 அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்

கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் வீசிய இரண்டு கடுமையான புயல்கள் காரணமாக அந்நாட்டின் ஐந்து கிரிக்கெட் மைதானங்கள் கடுமையாக சேதம் அடைந்தன

நடிகை அமலாபாலின் புதிய  வைரல் வீடியோ

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள  திரையுலகில் நடிகை அமலாபால்  பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார். அவரது நடிப்பில் உருவான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது.

நீட் தேர்வு: தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம், சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்த ஆண்டு நீட்தேர்வு எழுதும் தமிழக  மாணவர்கள் பலருக்கு கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

எஸ்.வி.சேகர் கைது குறித்து சென்னை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு

பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது முகநூலில் பதிவு செய்த எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

நான்கு நாட்களில் இரண்டு முறை திருமணம் செய்த தமிழ் நடிகை

காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய தமிழ் படங்களிலும், ஒருசில கன்னட, மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை மேக்னாராஜ்.