சூர்யாவுடன் ஒரு காலை காபி: பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்!

சூர்யாவை அதிகாலையில் சந்தித்து அவருடன் இணைந்து காபி பருகியதை புகைப்படமாக வெளியிட்டு உள்ள பிரபல நடிகையின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 43 ஆண்டுகள் ஆனதை நேற்று நடிகை ராதிகா கொண்டாடினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நடிகை ராதிகா தற்போது சூர்யாவை சந்தித்து அவருடன் அதிகாலையில் காபி பருகிய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சூர்யாவுடன் காலையில் ஒரு காபி என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இருவரும் உட்கார்ந்து காபி பருகுவது போன்றும் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படமும் ராதிகாவின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா மற்றும் ராதிகா இணைந்து ’சந்திப்போமா’ ’காதலே நிம்மதி’ ’உயிரிலே கலந்தது’ ’சிங்கம்-3’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சூர்யாவின் தந்தை சிவகுமாருடன் ’பாசப்பறவைகள்’ உள்ளிட்ட பல படங்களில் ராதிகா இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரண்ட்-அ போல யாரு மச்சா.....? குடும்பத்தை மறந்து, தற்கொலையிலும் இணைந்த நண்பர்கள்....!

என் நண்பன் சென்ற இடத்திற்கே நானும் சென்று விடுவேன் என்று கூறி இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நடிகை ராதிகாவை பெருமைப்படுத்திய ஹரி-அருண்விஜய் படக்குழுவினர்!

பிரபல நடிகை ராதிகாவுக்கு ஹரி மற்றும் அருண்விஜய் படக்குழுவினர் பெருமைப்படுத்திய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சன்னிலியோன் அக்காவுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க: டிக்டாக் ஜிபி முத்து ஆதங்கம்

சன்னி லியோனுடன் நான் நடிப்பதை அடுத்து வதந்திகளை சிலர் பரப்பி வருவதாகவும் இதனை சன்னி லியோன் அக்கா பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்றும் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து கூறியிருப்பது பெரும்

இறுக்கமான ஆடை… இளம்பெண்ணை அடித்தே கொன்ற தாலிபான்கள்!

இறுக்கமான ஆடை அணிந்த குற்றத்திற்காக தாலிபான்கள் கடுமையாகத் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று இருக்கிறது.

சிம்புவின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்த காவல்துறையினர்: காரணம் இதுதான்!

சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் செய்த காரியம் ஒன்றை அடுத்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.