'சர்கார்' படத்தை தடை செய்யும் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,October 25 2018]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும், அதனால் இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும்,  ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து 'சர்கார்' திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளி அன்று வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை.

 

More News

18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: 3வது நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் வழக்கின் தீர்ப்பு சில நிமிடங்களுக்கு முன் வாசிக்கப்பட்டது.

இதுதான் தல அஜித்தின் 'விஸ்வாசம்' செகண்ட்லுக்

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் முதல் லுக் அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த லுக் அதாவது செகண்ட்லுக்

விக்ரம்பிரபுவின் 'துப்பாக்கி முனை' சென்சார் தகவல்கள்

பல பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த தயாரிப்பான 'துப்பாக்கி முனை' திரைப்படத்தின் படப்பிடிப்பு

ரஜினியின் '2.0' டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' திரைப்படம் அடுத்த மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி இசை மேதையை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்

இத்தாலி இசை மேதையும், பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்தவருமான Ennio morricone அவர்களை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று சந்தித்தார்