க்ரைம் த்ரில்லர் படம் இயக்க கூடாது: மிஷ்கினுக்கு சென்னை ஐகோர்ட் தடை

  • IndiaGlitz, [Monday,December 24 2018]

பிரபல இயக்குனர் மிஷ்கின் அவர்கள் க்ரைம் த்ரில்லர் வகையிலான படங்களை இயக்க கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தன் மகனை வைத்து க்ரைம் த்ரில்லர் படம் எடுக்க இயக்குனர் மிஷ்கினுடன் கடந்த 2015ஆம் ஆண்டு பைனான்சியர் ரகுநந்தன் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் அந்த கதையை தனது மகனை வைத்து இயக்காமல் அதே கதையை பயன்படுத்தி மிஷ்கின் வேறு படம் எடுத்து வருவதாகவும், இதனை தடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பைனான்சியர் ரகுநந்தன் வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் மறு உத்தரவு வரும் வரை கிரைம் த்ரில்லர் வகையிலான படங்களை இயக்க திரைப்பட இயக்குநர் மிஷ்கினுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

More News

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் கூறிய 'பக்ரீத்' படக்குழு

உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் திருவிழா சிறப்பாக கொண்டாடவிருக்கும் நிலையில் 'பக்ரீத்' படக்குழுவினர் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.

சிம்பு பட பிரச்சனை: காவல் ஆணையரிடம் டி.ராஜேந்தர் திடீர் புகார்

சிம்பு, ஜோதிகா நடிப்பில் சிம்பு இயக்கிய திரைப்படம் 'மன்மதன்'. இந்த படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் காப்புரிமை குறித்த புகார் ஒன்றை டி.ராஜேந்தர் காவல்துறை ஆணையரிடம் .

'விஸ்வாசம்' படத்தின் சென்சார் தகவல்: பொங்கல் ரிலீஸ் உறுதி

'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று படக்குழுவினர் ஏற்கனவே பலமுறை உறுதி செய்த நிலையில் இன்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து படத்திற்கு 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர்

காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரான நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இந்த ஆண்டு அவரது திரையுலக வாழ்க்கையில் வெற்றிகரமான ஆண்டு என்றே சொல்ல வேண்டும்.

'கனா' படத்திற்கு வீடியோ விமர்சனம் செய்த பிரபல நடிகர்

ஒரு திரைப்படம் வெளியானவுடன் அந்த படத்தை விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருந்தால்