சென்னை மாணவி லண்டனில் கடத்தப்பட்ட விவகாரம்!!! NIA விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!!

  • IndiaGlitz, [Wednesday,August 26 2020]

 

சென்னை ராயப்பேட்டையைச் சார்ந்த தொழிலாளர் ஒருவரின் மகள் லண்டனில் உயர்கல்வி பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத தந்தை காவல் துறையை நாடியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த மே 28 ஆம் தேதி சென்னை மாணவி லண்டனில் கடத்தப்பட்டதாகவும் கடத்தலில் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.

இதனால் மத்தியக் குற்றப்பிரிவு அமைச்சகம் மாணவி கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. அந்த விசாரணையில் நஃபீல் என்பவர் மாணவியை கடத்தி மதமாற்றம் செய்ததாகக் கூறப்பட்டது. இந்த மதமாற்ற விவகாரத்தில் முக்கிய மதபோதகரான ஜாகீர் நாயக்குக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மதமாற்ற விவகாரத்தில் எப்படி தீவிரவாதிகளுக்கு தொடர்பு ஏற்பட்டது என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு கடந்த ஜுலை 11 ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தேசியப் புலனாய்வு அமைப்பு சென்னை மாணவி லண்டனில் கடத்தப்பட்டது உண்மைதான், இந்தக் கடத்தலில் அரசியல்வாதியின் மகனான நஃபீர் என்பவருக்கு நேரடி தொடர்பு இருக்கிறது. மேலும் முக்கியப் மதபோதகரான ஜாகீர் நாயக்குக்கும் தொடர்பு இருக்கிறது. இவர்களை இந்தியாவிற்கு வரவழைத்து விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்து இருக்கிறது.

More News

வீடு முழுவதும் தகரத்தை வைத்துமூடி அத்துமீறல்… கொரோனா சிகிச்சை எடுத்துக் கொண்டதால் புறக்கணிப்பு!!!

சென்னை பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை பகுதியில் கொரோனா பாதித்த ஒருவரின் வீட்டுக் கதவு,

பார்சிலோனா அணியிலிருந்து விலக மெஸ்ஸி முடிவு: படு தோல்வி காரணமா?

கடந்த 20 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் உலகின் முன்னணி கால்பந்து வீரராக மெஸ்சி திடீரென பார்சிலோனா அணியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக

முதல்முறையாக அரசிடம் சோனுசூட் வைத்த வேண்டுகோள்: செவிசாய்க்குமா அரசு?

இந்த கொரனோ காலத்தில் பாலிவுட்டின் வில்லன் நடிகர் சோனு சூட், இந்திய மக்களின் ஹீரோவாக மனதில் பதிந்தார் என்பது தெரிந்ததே.

பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ஐஸ்வர்யாராய்? பரபரப்பு தகவல் 

பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே.

காதல் கைவிடாது: அதிசயம் நடக்கும்: பீட்டர்பால் உடல்நிலை குறித்து வனிதா

நடிகை வனிதாவை திருமணம் செய்ததாக கூறப்படும் பீட்டர்பால் நேற்று திடீரென நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து