ரஜினிகாந்த் இ-பாஸ் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை மாநகராட்சி ஆணையர்!

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது மகள் சவுந்தர்யா குடும்பத்தினருடன் கேளம்பாக்கம் சென்றார் என்றும் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்றும் தெரிந்ததே. மேலும் ரஜினிகாந்த் கார் ஓட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளிவந்து ’லயன் இன் லம்போர்கினி’ என்ற ஹேஷ்டேக் உலக அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் இந்த புகைப்படத்தை பார்த்த சிலர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் செல்ல இபாஸ் வாங்கினாரா? என்ற கேள்வியை எழுப்பினார்கள். இது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் ’ரஜினிகாந்த் இபாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் சற்று முன் கூறிய போது ’ரஜினிகாந்த் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்று உள்ளார் என்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து ரஜினிகாந்தின் இபாஸ் வாங்கியது ஆய்வில் தெரியவந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளிபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா லாக்டௌனில் மதுமிதா செய்த காரியம் 

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் காமெடி நடிகை மதுமிதா. 'ஒருகல் ஒருகண்ணாடி'

ஆடுகளுக்கும் மாஸ்க் போடணுமா??? போலீஸாரின் அறிவுரையைக் கேட்டு அதிர்ந்துபோன தொழிலாளி!!!

உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் மும்மரமாக தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

அவர் படிச்சதே மோசடி செய்துதாங்க… அதிபர் மீது வைக்கப்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டு!!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் அண்ணன் மகளான மேரி ட்ரம்ப்

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மூன்று மாதங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் ஓரளவுக்கு கொரோனா

காயத்ரி ரகுராம் மீது நடிகை விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு!

விஜய், சூர்யா இணைந்து நடித்த 'பிரண்ட்ஸ்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி தற்கொலைக்கு முயன்றார்.