சென்னை மெரீனாவுக்கு இனிமேல் செல்ல முடியாது: மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு!

இன்று முதல் சென்னை மெரினா கடற்கரை உள்பட சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக நேற்று தமிழகத்தில் 1400 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அவற்றின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரை உள்பட எந்த கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இருப்பினும் சென்னை மெரினாவில் நடைபயிற்சி செல்வதற்கு மட்டும் அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் தடையை மீறி செல்லும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதால் சென்னை மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

'வலிமை' படத்தில் சம்பளம் வாங்காமல் பணிபுரிந்த பிரபல இயக்குனர்!

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

அன்பை ஆயுதமாக பயன்படுத்துறீங்களா? கமல் கேள்விக்கு பிரியங்கா கூறிய குழப்பமான பதில்!

அன்பை ஆயுதமாக பயன்படுத்துறீங்களா? என கமல்ஹாசன் கேட்ட கேள்விக்கு குழப்பமாகவும் திக்கித்திணறியும் பிரியங்கா பதில் சொல்லும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன 

விபத்திற்கு முன் பிக்பாஸ் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டாரா யாஷிகா?

நடிகை யாஷிகா ஆனந்த் ஏற்கனவே பிக்பாஸ் தமிழ் சீசன் 3இல் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் அவர் கிட்ட தட்ட கடைசி வரை தாக்குபிடித்து சிறப்பாக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

விஷாலின் 33வது படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான விஷால் நடிப்பில் உருவான 'வீரமே வாகை சூடும்' என்ற திரைப்படம் இம்மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது 'லத்தி மற்றும் 'துப்பறிவாளன்2'

பிக்பாஸ் வருணை கட்டிப்பிடித்த மகிழ்ச்சியடைந்த சிறுமிகள்: வைரல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒரு சில நாட்களிலேயே பிரபலம் அடைந்து விடுவார்கள் என்பதும் அதன் பின்னர் அவர்களுக்கு திரைஉலக வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது