கேட்ச் பிடிக்க சென்ற கிரிக்கெட் வீரருக்கு உடைந்த பற்கள்: மைதானத்தில் நடந்த சோகம்!

கேட்ச் பிடிக்க சென்ற கிரிக்கெட் வீரருக்கு பந்து பட்டதால் பற்கள் உடைந்ததாக வெளிவந்திருக்கும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இலங்கையில் தற்போது லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. 

இந்த போட்டியில் கிளாடியேட்டர் அணி பேட்டிங் செய்தபோது 4-வது ஓவரில் பேட்ஸ்மேன் பந்தை வேகமாக அடித்தார். அப்போது அதை கேட்ச் பிடிக்க சென்ற கருணாரத்னே என்ற வீரரின் முகத்தில் பந்து தாக்கியது. இதனால் அவரது வாயில் இருந்து ரத்தம் வந்ததை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த போது அவரது நான்கு பற்கள் உடைந்து இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவர் தற்போது குணமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

நடிகையின் காலை வருடி முத்தமிட்ட சர்ச்சை இயக்குனர்: 1 மணி நேர வீடியோ வைரல்

பிரபல சர்ச்சைக்குரிய இயக்குனர் நடிகையின் கால்களை முத்தமிட்ட வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன ஆச்சு நயன் தாராவுக்கு? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அதுகுறித்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்துவருகின்றனர். 

கமல், ரஜினி பட நாயகிக்கு டாக்டர் பட்டம் கொடுத்த மலேசிய பல்கலைக்கழகம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகைக்கு மலேசியாவின் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளது.

விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனருக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

தளபதி விஜய்யின் ஒரு சில படங்கள் உள்பட பல தமிழ் திரைப்படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணி புரிந்தவருக்கு சற்று முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

மாண்டஸ் புயல் எதிரொலி.. சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

வங்க கடலில் தோன்றியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக நாளை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது