பள்ளிகள் திறப்பது எப்போது? மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதனால் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்தாம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு ரத்து என்றும், மாணவர்கள் அனைவரும் பாஸ் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அவ்வப்போது ஆலோசனை செய்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கலாம் என்று கூறப்பட்டு வந்தாலும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து ஆலோசனையை கேட்டு உள்ளது.

இது குறித்து வரும் 20-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் எந்த மாதத்தில் பள்ளிகள் திறக்கலாம் என்பது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து மின்னஞ்சலை அனுப்ப தயாராகி வருகின்றனர். பெரும்பாலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதமே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

ரஜினியை அடுத்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கோச்சடையான்' திரைப்படத்தில் நடித்த பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே தற்போது பிரபல தென்னிந்திய நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

'சூரரை போற்று' படத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே முடிவடைந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் நடைபெற்று வந்தது.

கண்ணாடி கோப்பையில் மதுவும், கவர்ச்சி உடையும்: அமலாபாலின் சேப்டர் 2

கொரோனா லாக்டவுன் விடுமுறையில் படப்பிடிப்பில் இல்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு

அமிதாப், அபிஷேக்கை அடுத்து ஐஸ்வர்யாராய்க்கும்  வாழ்த்து கூறிய ஹாலிவுட் பிரபலம் 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராதித்யா ஆகிய நால்வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்

இதைவிட வேறு பாராட்டு தேவையில்லை: 'ஓமை காட்' படகுழுவினர் இன்ப அதிர்ச்சி

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் உள்பட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் 'ஓமை கடவுளே'. இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில்