ஏ.டி.எம்-இல் பணம் நிரப்ப சென்ற வேன் திடீர் மாயம். ரூ.1.37 கோடி எங்கே?

  • IndiaGlitz, [Wednesday,November 23 2016]

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து அனைத்து ஏ.டி.எம்.களிலும் ரூபாய் நோட்டு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதன் காரணமாக இரவுபகலாக இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் பணம் நிரப்பும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் பெங்களூரு கே.ஜி. சாலையில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம்க்கு பணம் கொண்டு சென்ற வேன் திடீரென மாயமாகியுள்ளது. அந்த வேனில் ரூ.1.37 கோடி இருந்ததாகவும், அந்த வேனை வேனின் டிரைவரை கடத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூர் காவல்துறையினர் புலன்விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியபோது, 'வேனின் டிரைவர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை குறித்த தகவல்களை இப்போது வெளியிட முடியாது என்று கூறினார்.

More News

'கிக்' பட சர்ச்சை. லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு

நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஏற்கனவே ரஜினிமுருகன்' படத்தில் இடம்பெற்ற 'என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா' பாடலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் வெளியான 'கிக்' என்ற 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில் இடம்பெற்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் 'சொல்வதெல்லாம் உண்மை' நி&#

விஜய்யின் அணுகுமுறையை ரஜினியிடம் எதிர்பார்த்தேன் : அமீர்

பிரதமர் நரேந்திரமோடி கருப்புப்பணம் மற்றும் கள்ளநோட்டை ஒழிப்பதற்காக சமீபத்தில் எடுத்த அதிரடி நடவடிக்கையான ரூ.500, ரூ.1000...

ரூபாய் நோட்டுக்கு எதிரான போராட்டத்தில் சூப்பர் ஸ்டாரின் மனைவி

பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில்...

சுசீந்திரனின் 'மாவீரன் கிட்டு' சென்சார் தகவல்கள்

'வெண்ணிலா கபடிக்குழு', பாண்டியநாடு', 'ஜீவா உள்பட வெற்றிபடங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன்...

ரூபாய் நோட்டு நடவடிக்கை. பொதுமக்களிடம் பிரதமர் மோடி கேட்டுள்ள 10 கேள்விகள்

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் புதிய ரூபாய் நோட்டுக்கள்...