திருமண புகைப்படத்தை வெளியிட்டார் பும்ரா: ரசிகர்கள் வாழ்த்து!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தொகுப்பாளினி சஞ்சனா கணேசனுக்கும் இன்று திருமணம் நடைபெற இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று கோவாவில் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் ஆகிய இருவரின் திருமணம் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது. இன்று பும்ராவின் திருமணம் நடைபெற்றதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் திருமணம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் இந்த பதிவில் கூறியபோது: அன்பு ஒன்றுதான் நம்மை தகுதியாக்கும், நம்மை வழிநடத்தும். அன்பினால் வழிநடத்தப்பட்ட நாங்கள் இன்று ஒன்றாக ஒரு புதிய பயணத்தை தொடங்கி உள்ளோம். இன்று எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று. மேலும் எங்கள் திருமண செய்தியையும் எங்கள் மகிழ்ச்சியையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடிந்ததற்கு நாங்கள் மிகவும் அதிர்ஷ்ட சாலியாக உணர்கிறோம் என்று தெரிவித்துள்ளார்., பும்ராவின் இந்த டுவிட்டும், அவர் பதிவு செய்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது

More News

அதிமுகவின் அசத்தும் தேர்தல் அறிக்கை… ஒரே ஷாட்டில் மக்களை கவர்ந்த தமிழக முதல்வர்!

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அறிவித்தார்

அஜித்தின் 'வலிமை' அப்டேட்: போனிகபூரின் அதிகாரபூர்வ அறிவிப்பு

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் 

முதல்முறையாக தேர்தலில் போட்டி: வேட்புமனு தாக்கல் செய்தார் கமல்ஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 2017ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் என்பது தெரிந்ததே. அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில்

18 வருடங்களுக்கு முன் இருந்த அப்பாவி தனுஷ்: சகோதரி வெளியிட்ட புகைப்படம்!

நடிகர் தனுஷ் கடந்த 2002ம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் 'காதல் கொண்டேன்' 'திருடா திருடி' 'புதுப்பேட்டை' 'பொல்லாதவன்'

தேர்தலில் குதித்த சகாயம் குழு… விருப்ப ஓய்வுக்கு பிறகு அதிரடி!

கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து சகாயம் ஐஏஎஸ் அவர்கள் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவலை ஊடகங்கள் பரப்பி வந்தன.