'பொன்னியின்' செல்வன் நடனம் குறித்து பிருந்தா மாஸ்டர்!

  • IndiaGlitz, [Tuesday,June 29 2021]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு நடன இயக்குனராக பணிபுரிந்து வரும் பிருந்தா, இந்த படத்திற்கு நடன இயக்குனராக பணிபுரிந்த தனது அனுபவத்தை முதல் முறையாக நம்மிடம் மனம் திறந்து கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் அற்புதமான பாடலுக்கு நடனம் அமைப்பதே ஒரு தனி இன்பம்தான் என்றும், அதே போல் மணிரத்னம் அவர்களின் கற்பனைக்கு ஈடுகொடுத்து நடனம் அமைப்பதில் ஒரு சவாலான காரியம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய நடனம் போல் அந்த படத்திற்கு நடனம் அமைக்க முடியாது என்றும் பழங்காலத்தில் உள்ள நடன முறையை அமைப்பதற்காக நாங்கள் அதிகம் யோசிப்போம் என்று பல படங்களுக்கு ஒரே மாதிரியாக நடனம் அமைத்து போரடித்து விட்டதால் இந்த படத்திற்கு வித்தியாசமாக நடனம் அமைக்க வேண்டியிருந்ததால் நாங்கள் அதிகமாக யோசித்தோம் என்றும் அதிகமாக ரிகர்சல் பார்த்தோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் நடனத்தை திரையில் பார்க்கும்போது வித்தியாசமான அனுபவத்தை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்றும் பொன்னியின் செல்வன் படம் குறித்து மனம் திறந்து பிருந்தா தெரிவித்தார்.

More News

விஜய், அஜித்திடம் கேட்க வேண்டிய கேள்விகள்: கலா, பிருந்தா மாஸ்டர்கள்!

விஜய் அஜித் உள்பட தமிழ் திரையுலக பிரபலங்களை நேரில் சந்தித்து அவர்களிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று நம்முடைய பிரத்யேக பேட்டியில் டான்ஸ் மாஸ்டர்கள் கலா மற்றும் ஆகியோர் இணைந்து கூறியதாவது:

ஒரே ஷாட்டில் டான்ஸ் ஆடும் நடிகர், டான்ஸே வராத நடிகர்: கலா, பிருந்தா மாஸ்டர்கள்!

டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் பிருந்தா ஆகியோர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் எவ்வளவு கஷ்டமான மூவ்மெண்ட் ஆக இருந்தாலும், ஒரே ஷாட்டில் ஆடும் அளவுக்கு திறமை உள்ளவர்

ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டங்கள்: கலா மாஸ்டரின் நெகிழ்ச்சியான பேட்டி!

பிரபல டான்ஸ் மாஸ்டர்கள் கலா மற்றும் பிருந்தா ஆகியோர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஆரம்ப காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து கூறினார்கள்.

ஆட்டோ ஓட்டுநரின் மகள் உலகின் நெம்பர் ஒன் சாம்பியன்… இந்திய வில்வித்தையில் புது புயல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்றது.

ஆபாச பேச்சு..போதை ஆட்டம்....! சில்மிஷ சிக்கா சூர்யா, சேனலுக்கு ஆப்பு வைத்த கோர்ட்...!

சமூகவலைத்தள பிரபலமான ரவுடி பேபி சூர்யாவின் யுடியூப் பக்கத்தை முடக்கவேண்டும் என, நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.