ரூ.119 கோடிக்கு அபார்ட்மெண்ட் வீடு வாங்கிய நட்சத்திர ஜோடி: எங்கே தெரியுமா?

திரை உலகின் பிரபல நட்சத்திர ஜோடி ரூ.119 கோடிக்கு மும்பையில் அபார்ட்மெண்ட் வீடு வாங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஜோடி சமீபத்தில் மும்பையின் மையப்பகுதியான பாந்த்ராவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் ரூ.119 கோடிக்கு நான்கு தளங்களை கொண்ட அபார்ட்மெண்ட் வீடு ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'lush residential tower' இந்த கட்டிடத்தின் 16, 17,18 மற்றும் 19 மாடிகளை ஒன்றிணைத்து இந்த குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குடியிருப்பின் மொத்த சதுரடி 11,266 என்றும் கூறப்படுகிறது. ஒரு சதுர அடி ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த அபார்ட்மென்டின் பதிவு கட்டணம் மற்றும் ரூ.7.13 கோடி என்றும் கூறப்படுகிறது.

தீபிகா படுகோனே - ரன்வீர் வாங்கிய அபார்ட்மென்ட்டின் அருகில்தான் சல்மான்கான் மற்றும் ஷாருக்கானின் அப்பார்ட்மெண்ட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பீஸ்ட்' படக்குழுவினர்களிடம் வருத்தம் தெரிவித்த பிரபல நடிகர்!

விஜய் நடித்த 'பீஸ்ட்'  படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த நடிகர் ஒருவர் தற்போது அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். 

என்னால முடியாததை மாரி செல்வராஜ் நல்லா செய்றார்: உதயநிதி குறித்து கிருத்திகா!

என்னால் முடியாததை இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றாக உதயநிதியை பிழிந்து எடுக்கிறார் என பேட்டி ஒன்றில் இந்த உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி கூறியுள்ளார்.

தேசிய விருது பெற்ற பாலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

பகத் பாசில் -நஸ்ரியாவின் 'நிலை மறந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல மலையாள நடிகரான பகத் பாசில் கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பாக அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா', கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்'

சமந்தாவின் நாய்க்கு நன்றி சொன்ன நாக சைதன்யா!

சமந்தாவை விவாகரத்து செய்வதாக நாகசைதன்யா அறிவித்த போதிலும் சமந்தாவை இன்னும் மறக்க முடியாமல் நாகசைதன்யா தவித்து வருவதாக அவர் தனது டுவிட்டரில் மறைமுகமாக கூறியுள்ளதாக சமூக வலை த