'காப்பான்' பட நடிகரின் தாயார் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

  • IndiaGlitz, [Thursday,June 10 2021]

சூர்யா நடித்த ’காப்பான்’ திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவரின் தாயார் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா நடித்த ’காப்பான்’ என்ற திரைப்படத்தில் தொழில் அதிபர் வேடத்தில் நடித்திருந்தவர் பொம்மன் இரானி என்பது தெரிந்ததே. இவரது தாயார் ஜர்பானு இரானி என்பவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 94. வயது முதிர்வு காரணமாக அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் ’3 இடியட்’ ’முன்னாபாய்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள பொம்மன் இரானி தமிழில் சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான ’காப்பான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவரது கேரக்டர் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொம்மன் இரானி தனது தாயார் மறைவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாயார் தனக்கு கடந்த பல வருடங்களாக தாயும் தந்தையுமாக இருந்தவர் என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

More News

தடுப்பூசி செலுத்தி கொண்ட தமிழ் இயக்குநர்… முதல்வருக்கு அறிக்கை வெளியிட்டு பாராட்டு!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் தனது குடும்பத்தினரோடு சேர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

கேப்டன் வில்லியம்சனுக்கு காயம்? உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருப்பாரா?

ஐசிசி டெஸ்ட் அணிகளின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு இடது முழங்கையில் காயம் ஏற்பட்டு உள்ளதாகப் பரபரப்பு  தகவல் வெளியாகி இருக்கிறது.

சிம்புவின் 'மாநாடு' சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படத்தில் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருந்த

'தி பேமிலிமேன் 2' தொடரில் நடிக்க சமந்தாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

மனோஜ் பாஜ்பாய், சமந்தா, ப்ரியாமணி உள்பட பலர் நடித்த வெப்தொடர் 'தி பேமிலிமேன் 2' சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த தொடர் பெரும்பாலான ரசிகர்களின் வரவேற்பை பெற்று வந்தாலும்

ஷங்கரின் அடுத்த படத்தில் 'மாஸ்டர்' மாளவிகா மோகனன்?

கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' என்ற திரைப்படத்தை இயக்கி வந்த இயக்குனர் ஷங்கர் திடீரென அந்த படத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த படத்தை நிறுத்திவிட்டு