அஜித்தின் இடத்தை 15 வருடங்களுக்கு பின் பிடித்த பாபிசிம்ஹா

  • IndiaGlitz, [Saturday,February 13 2016]

கடந்த 2001ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த 'சிட்டிசன்' படத்தில் மிகவும் பிரபலமான பிளாஷ்பேக் காட்சி திருவள்ளூர் அருகேயுள்ள புலிகட் என்ற பகுதியில் எடுக்கப்பட்டிருக்கும். அத்திப்பட்டி என்ற கிராமமாக அந்த படத்தில் தோன்றிய இந்த பகுதியில் அதன் பின்னர் யாரும் படப்பிடிப்பு நடத்தாத நிலையில் 15 வருடங்கள் கழித்து அதே இடத்தில் மீண்டும் தற்போது பாபிசிம்ஹா நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விஜய்தேசிங்கு இயக்கத்தில் பாபிசிம்ஹா நடித்து வரும் திரைப்படம் 'வல்லவனுக்கு வல்லவன். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 'சிட்டிசன்' படப்பிடிப்பு நடந்த அதே புலிகட் தீவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 15 வருடங்களுக்கு பின்னர் அஜித் படப்பிடிப்பு நடந்த பகுதியில் பாபிசிம்ஹா படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாபிசிம்ஹாவுடன் ஷிவேதா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

நாயகர்களாக மாறிய நகைச்சுவை நடிகர்கள்

100 ஆண்டுகள் பழமையான தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி கடைசி வரை நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர்கள் ஒருசிலர் இருந்தபோதிலும் இவர்களில் பெரும்பாலானோர்...

தயாரிப்பாளராக மாறிய விஜய் இயக்குனர்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து 'ராஜா ராணி' என்ற படத்தின் மூலம் இயக்குனரான அட்லி, அந்த படத்தின் வெற்றி காரணமாக விஜய்யின் 'தெறி'...

'சார்லி' தமிழ் ரீமேக் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'சார்லி' மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியது....

விசாரணை'யில் இருந்து விலகினாரா அக்ஷயகுமார்?

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல...

'இறுதிச்சுற்று' இரண்டாம் பாகம் வருமா? இயக்குனர் சுதா பதில்

இயக்குனர் மணிரத்னம் அவர்களின் உதவியாளரான இயக்குனர் சுதா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள 'இறுதிச்சுற்று'....