கீர்த்தி சுரேஷ் படத்தை வெகுவாகப் பாராட்டிய சென்சார் குழு

  • IndiaGlitz, [Wednesday,December 14 2016]

பாபி சிம்ஹா-கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் பாம்பு சட்டை'. அறிமுக இயக்குனர் ஆடம்ஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா தயாரித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பாம்பு சட்டை' இப்போது வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. சில காரணங்களால் நின்றுபோன படப்பிடிப்பு சில மாதங்களுக்கு மீண்டும் தொடங்கி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பாம்பு சட்டை' படம் தணிக்கை (சென்ஸார்) அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டது. படம் பார்த்த தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் வழங்கியிருப்பதோடு படத்தை வெகுவாகப் பாராட்டியதாக, தயாரிப்பாளர் மனோபாலா அறிவித்துள்ளார்.

விரைவில் பாம்பு சட்டை' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்

.

More News

அரசு அலுவலகத்தில் உடலுறவுகொண்டாரா அமைச்சர்?

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ராஜசேகர் முலாலி, அம்மாநில அமைச்சர் ஒருவர், அரசு அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டதாக அதிர்ச்சிகரமான பாலியல் புகாரை சுமத்தியுள்ளா.

தீபாவைக் காணவில்லை - ஜெ. உறவினர் அதிர்ச்சி புகார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமாரைக் காணவில்லை என்று அவரது உறவினர் அம்ருதா குற்றம்சாட்டியுள்ளார்.

ரகுமானுக்கு மேலும் இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைக்குமா?

2009ல் ’ஸ்லம் டாக் மில்லியனர்’ என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரகுமான். சினிமா உலகின் மிக உயரிய சர்வதேச ஆங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதை முதல்முறையாக வென்ற இந்திய இசைக் கலைஞர் ரகுமான் ஆவார். இதுவரை ஆஸ்கர் வென்றுள்ள ஒரே இந்திய இசĭ

ஜெ. மரணம் இயற்கையானதா?- உச்ச நீதிமன்றத்தில் மனு

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் அவரது இழப்பிலிருந்து தமிழக மக்களும் அஇஅதிமுக வின் கோடான கோடி தொண்டர்களும் மீளவில்லை.