close
Choose your channels

பாஜகவினர் இந்த விஷயத்தில் கைதேர்ந்தவர்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்

Monday, March 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாஜகவினர் இந்த விஷயத்தில் கைதேர்ந்தவர்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில வருடங்களாகவே பாஜகவை அதிகம் விமர்சனம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்தும், பிரதமர் மோடியை நல்ல நடிகர் என்றும் பிரகாஷ்ராஜ் செய்த விமர்சனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் தற்போது மீண்டும் பாஜகவை அவர் விமர்சனம் செய்துள்ளார் கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் லிங்காயத்துக்களை தனி மதமாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு மக்களை காங்கிரஸ் அரசு மதத்தால் பிரிப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

பாஜகவின் இந்த குற்றச்சாட்டு குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'மக்களை மத, இன ரீதியாக பிரித்தாள்வதில் கைதேர்ந்த பாஜகவினர், அந்த பழியை ஏன் அடுத்தவர்கள் மீது போடுகிறீர்கள். மக்களை மத, இன ரீதியாக  பிரித்தாள்வது உங்களுக்கே கசந்துவிட்டதா? என்று கூறியுள்ளார். பிரகாஷ்ராஜின் இந்த டுவீட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment