காதலித்ததால் ஆண் உறுப்பு அறுக்கப்பட்ட இளைஞர்… வன்முறையில் முடிந்த சம்பவம்!

  • IndiaGlitz, [Monday,July 26 2021]

பீகார் மாநிலத்தில் தன் வீட்டு பெண்ணை காதலித்த 18 வயது இளைஞர் ஒருவரை ஆணுறுப்பை சிதைத்து கொலை செய்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த இளைஞரின் உறவினர்கள், இறந்த உடலை பெண் வீட்டிற்கு முன்பு வைத்து எரித்த சம்பவம் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் அருகே உள்ள ரேபுரா ராம்பூர் எனும் கிராமத்தில் வசித்து வந்த இளைஞர் மணிஷ் டாகுர்(18). இவர் ஒடிசாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் தனது தங்கையின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்தத் தருணத்தில் மணிஷ் தனது காதலியை அடிக்கடி சந்தித்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த பெண்ணின் வீட்டார் மணிஷை கடத்தி அவருடைய ஆணுறுப்பை சிதைத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

பின்னர் மணிஷின் உடலை அவருடைய வீட்டிற்கு முன்பு எறிந்துள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சியுற்ற மணிஷின் உறவினர்கள் இந்தக் கொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இறந்த மணிஷின் உடலை பெண்ணின் வீட்டிற்கு முன்பாக தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் வன்முறை வெடித்துள்ளது. இதையடுத்து ரேபுரா ராம்பூர் கிராமத்தில் போலீசார் குவித்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

More News

பா ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்: 'சார்பாட்டா பரம்பரை' படம் குறித்து நடிகர் நாசர்!

சமீபத்தில் வெளியான பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை திரை உலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாராட்டி வருகின்றனர்.

இறந்த பின்பு குறட்டை விட்டு தூங்கிய நபர்… மருத்துவர்களே வியந்துபோன அதிசயம்!

ஸ்பெயின் நாட்டில் சிறையில் இருந்த ஜிமென்ஸ் எனும் நபர், உயிரிழந்த

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ரஜினிகாந்த் நண்பரின் பேத்தி!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பரின் பேத்தி நடிகை தன்யா ராம்குமார் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இணைந்த அனிருத்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்திற்கு வந்து விட்டது என்பதும், இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த ஒரு படத்தின்

யோகிபாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லெஜண்ட் சரவணன்!

தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அது மட்டுமின்றி அவரது பிறந்தநாளில் அவரது மகனின் பெயர் வைக்கும் நிகழ்ச்சியையும்