பாத்ரூமில் சோப்பு நுரையுடன் பிக்பாஸ் வின்னர்- திவ்யபாரதி: வைரல் புகைப்படம்!

பிக் பாஸ் வின்னர் உடன் பாத்ரூமில் சோப்பு நுரையுடன் நடிகை திவ்யபாரதி இருக்கும் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’பேச்சிலர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தின் நாயகி திவ்யபாரதிக்கு ரசிகர்கள் குவிந்தார்கள் என்பதும் தெரிந்ததே. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் கலக்கலான கிளாமர் புகைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது

இந்த நிலையில் திவ்யபாரதி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’மதில் மேல் காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகின் மற்றும் திவ்யபாரதி ஜோடி சேர்ந்து நடிக்க உள்ள நிலையில் இருவரும் பாத்ரூமில் நுரையுடன் இருக்கும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.

இந்த திரைப்படத்தை ‘வெப்பம்’ படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் இயக்குகிறார்.இந்த படத்திற்கு ஜார்ஜ் கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவும் ஆண்டனி படத்தொகுப்பு பணியையும் செய்கின்றனர். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


More News

இசையமைப்பாளர், தயாரிப்பாளரை அடுத்து யுவனின் அடுத்த அவதாரம்1

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரும் இசைஞானி இளையராஜாவின் மகனுமான யுவன்சங்கர் ராஜா, தற்போது இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் ஆகிய துறையில்

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகிய கலைப்புலி எஸ் தாணு தயாரித்த அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா… சுவாமி தரிசனத்திற்கு பிறகான புகைப்படம்!

90களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தற்போது ஆந்திரா

தமிழகத்திற்கு திடீர் மஞ்சள் அலர்ட்… கனமழைக்கு வாய்ப்பா?

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது

மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெள்ளாவில் 26 வயது மகன் காலமானார்:

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெல்லா வின் மகன் ஜெயின் நாதெல்லா என்பவர் திடீரென காலமாகி