பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னருக்கு இரண்டாவது குழந்தை.. ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Monday,July 24 2023]

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி நடந்தது என்பதும் இதில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் ஆரி டைட்டில் பட்டம் என்றார் என்பது தெரிந்ததே.

அதேபோல் தமிழ் திரை உலகில் பல படங்கள் நடித்த ஆரி தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ஆரி கடந்த 2015 ஆம் ஆண்டு நதியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ரியா என்ற ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘ஒரு குட்டி இளவரசன்க்கு அப்பா ஆகியுள்ளேன்’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

ஒண்ணு உன் தாய், இன்னொன்னு உன் நாய்.. ரெண்டுல எது வேணும்.. ஊர்வசியின் 'அப்பத்தா' டிரைலர்..!

ஊர்வசி முக்கிய காலத்தில் நடித்த 'அப்பத்தா' என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.  

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் நடிப்பு மற்றும் இசை என இரண்டு குதிரைகளில்  திறமையாக சவாரி செய்து வருகிறார் என்பதையும் இரண்டையும் அவர் எப்படி மேனேஜ் செய்கிறார்

'தி டீலர் ஆஃப் டெத்': ஷாருக்கான் ரிலீஸ் செய்த விஜய்சேதுபதியின் 'ஜவான்' போஸ்டர்..!

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. 

அடுத்த பட படப்பிடிப்பிற்காக போர்ச்சுக்கல் செல்லும் அதிதி ஷங்கர்.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர், கார்த்தி நடித்த 'விருமன்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மாவீரன்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மரண பயத்தை கொடுத்த தமிழ் படம்.. 2 மாதமா தூங்கவே இல்லை.. எம்.எம்.கீரவாணி ..!

சமீபத்தில் தான் இசையமைத்துக் கொண்டிருக்கும் தமிழ் திரைப்படத்தை பார்த்து மரண பயம் ஏற்பட்டதாகவும் இரண்டு மாதங்கள் அதன் தாக்கத்தால் தான் தூங்கவே இல்லை என்றும் இசையமைப்பாளர்