கலகலன்னு இருந்த பிரியங்காவை புலம்ப வைத்த பிக்பாஸ்!

பிரியங்கா எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் கலகல என்று பேசிக் கொண்டிருந்தவரை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்துச் சென்று புலம்ப வைத்துவிட்டார் பிக்பாஸ் என இன்றைய அடுத்த புரமோவில் இருந்து தெரியவருகிறது

இன்றைய மூன்றாவது புரமோவில் அக்ஷரா குறித்து அண்ணாச்சி பேசிய விதம் குறித்து ராஜுவிடம் பிரியங்கா கூறுகிறார். அந்த இடத்தில் யாராக இருந்தாலும் மனம் கஷ்டப்படுவார்கள் என்றும், பாராட்ட வேண்டிய இடத்தில் விமர்சனம் செய்ததால் அக்ஷராவால் தாங்க முடியாமல் போனது என்று கூறுகிறார். அதை ராஜூவும் ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் திடீரென இதோ வந்து விடுகிறேன் என்று அந்த இடத்தை விட்டு ராஜூ கிளம்ப, இதனை அடுத்து தன்னுடைய பேச்சு பிடிக்காமல்தான் ராஜூ செல்கிறாரோ என்று நினைத்துக் கொண்ட பிரியங்கா, தனியாக புலம்ப ஆரம்பித்தார்

இந்த வீட்டில் ஏதாவது சொன்னாலும் தப்பு, சொல்லணும்னு நினைச்சாலும் தப்பு, சொல்லாமல் இருந்தாலும் தப்பு என்று தனியாக புலம்புகிறார். இதனை அடுத்து பிரியங்காவையே புலம்பவிட்டுட்டாங்களே என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

More News

மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப் 1 பிரிவில் அரசு வேலை !

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை பதக்கம் வென்ற வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு

கம்பேக் கொடுக்கிறாரா யுவராஜ் சிங்? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராகவும் எதிரணி வீரர்களுக்கு களத்தில் சிம்ம சொப்பனமாகவும் இருந்து அதிரடி காட்டியவர் யுவராஜ் சிங்.

'அன்புசெல்வன்' படம் குறித்து அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட கௌதம் மேனன்!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிப்பில் 'அன்புசெல்வன்' என்ற திரைப்படம் உருவாகுதாக இன்று காலை திரை உலக பிரபலங்கள் டுவிட்டர் பக்கங்களில் விளம்பரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறை சொன்ன அண்ணாச்சிக்கு அக்சரா கொடுத்த பதிலடி!

நேற்று பிக்பாஸ் வீட்டில் 'சினிமா சினிமா' என்ற டாஸ்க் நடைபெற்ற நிலையில் அக்ஷராவின் நடிப்பை குறை சொல்லிய இமான் அண்ணாச்சிக்கு அக்ஷரா கொடுத்த பதிலடி இன்றைய அடுத்த புரமோவில் வந்துள்ளது 

விளையாட்டு வீரர்களுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!

தேசிய அளவில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது.