பிக்பாஸ் பாவனிக்கு வந்த திடீர் சோதனை: ரசிகர்கள் ஆறுதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனிக்கு திடீரென சோதனை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாவனி என்பதும் இவர் கடைசி வரை தாக்குபிடித்து 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார் என்பதும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பாவனிக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஒரு சில நாட்களில் பாவனிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டுமென அவருக்கு ஆறுதல் கூறி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திரைப்பட விமர்சகர்கள் எல்லோரும் நாட்டுக்கே தேவையில்லாதவர்கள்: ஷகிலா

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒரு கவர்ச்சி நடிகை என்ற தனது இமேஜை மாற்றிக் கொண்டவர் நடிகை ஷகிலா என்பது தெரிந்ததே

பாதியில் படிப்பை விட்டு பஞ்சர் ஒட்டிய மாணவிக்கு உதவிய சிவகார்த்திகேயன்!

படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் பணம் இல்லாத காரணத்தினால் பஞ்சர் ஒட்டும் கடையில் பணிபுரிந்து வந்த மாணவி ஒருவரை சிவகார்த்திகேயன் தனது சொந்த செலவில் படிக்க வைத்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதை பெரும் சூர்யா, உதயநிதி ஸ்டாலின்!

சூர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் உலகளாவிய சமுதாய ஆஸ்கார் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் படத்தை சூப்பர்ஹிட்டாக்கிய இயக்குனருடன் இணையும் சிம்பு!

முதல் படத்தையே சூப்பர்ஹிட்டாக்கிய இயக்குனருடன் நடிகர் சிம்பு இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வைரலாகும் நடிகை ஜான்வி கபூர் நீச்சல் உடை… விலையை அலசும் நெட்டிசன்ஸ்!

பாலிவுட் நட்சத்திரத் தம்பதிகளான போனி கபூர்- மறைந்த நடிகை