அழுகை வரலை, கோபம் தான் வந்துச்சு: கணவர் மறைவு குறித்து கண்ணீருடன் பவானி ரெட்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 3 நாட்களாக போட்டியாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகங்கள், சந்தித்த சவால்கள் ஆகியவற்றை கண்ணீருடன் கூறி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். நேற்று நமீதா கூறிய கதை கலகலப்பாக இருக்கும் பிரியங்காவையே கலங்க வைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பவானி ரெட்டி தன்னுடைய கதையை கூறுகிறார்.அவர் கூறியபோது ’என்னுடைய கணவர் இறந்த போது எனக்கு அழுகை வரவில்லை, எனக்கு கோபம் தான் வந்தது. நாங்கள் இருவரும் அவ்வளவு கனவுகள் கண்டோம், அவ்வளவு கஷ்டப்பட்டோம். இப்படி திடீரென்று நடுவில் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார் என்று அவர் மேல் எனக்கு கோபம் தான் வந்தது.

அவரை நான் மிகவும் நான் லவ் பண்ணுனேன். அவர் என்னை அவர் ஒரு குழந்தை மாதிரி பார்த்துக் கொண்டார். ஒருவேளை என்னுடைய வாழ்க்கையில் நான் தனியாகவே இருக்கவேண்டும் என்று எழுதியிருக்கின்றதோ என்னவோ? என்று பவானி ரெட்டி கண்ணீருடன் கூறியது அனைவரையும் கலங்க வைத்தது.

More News

ராஜூ ஜெயமோகன், ஐக்கி காதலை படம்பிடித்த இமான் அண்ணாச்சி!

ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த ஐந்தாவது சீசனில் காதல் ஜோடி யார் என்ற கேள்விக்கு இன்னும் ஒரு சில நாட்களில் பதில் தெரிந்துவிடும்

எங்களுக்கு இது ஒண்ணுமட்டும் செய்யுங்க: ஒட்டுமொத்த திருநங்கைகளின் வலியை உணர்த்திய நமிதா!

திருநங்கைகள் என்றாலே சமூகத்தில் பாலியல் தொழில் செய்பவர்களாகவும் பிச்சைக்காரர்களாக தான் பார்க்கிறார்கள் என்றும் எங்களுக்கு படிப்பு ஒன்றை மட்டும் கற்றுத் தாருங்கள்

நானும் ஜிகுஜிகுவென வருவேன்: ப்ரியங்கா மேக்கப்பும், தாமரை செல்வியின் அப்பாவித்தனமும்!

பிரியங்கா மேக்கப் போடுவதை அப்பாவியாக தாமரைசெல்வி வேடிக்கை பார்த்த காட்சிகள் நேற்றைய எபிசோடில் சுவாரசியமாக இருந்தது

பவானிரெட்டி மடியில் அபிஷேக்: கோர்த்துவிட்ட ராஜூமுருகன்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளரான பவானி ரெட்டியின் மடியில் அபிஷேக் படுத்துக் கொண்டு இருப்பதை ராஜூமுருகன் கோர்த்து விட்ட காட்சிகள் நேற்று எபிசோடில் இருந்தது பார்க்கும்போது

இந்தியாவின் டாப்-10 பணக்காரர்கள் யார்? போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியல்!

சர்வதேச பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டு இருக்கும் இந்தியாவின் 100 இந்தியக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்தியாவிலேயே