நீ இங்கே பண்றது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சியா? ஷிவானி தாயாரின் அதிர்ச்சி கேள்வி

பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இன்று முதல் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருப்பதாகவும் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வருகை தர இருக்கின்றனர் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம் 

அந்த வகையில் சற்று முன் வெளியான முதல் புரமோவில் ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார். 85 நாட்களாக பிரிந்திருந்த தனது தாயாரை பார்த்ததும் ஷிவானி அவரை கட்டி பிடித்துக்கொண்டு அழுகிறார். இருவரும் சிறிது நேரம் சென்டிமென்டாக நடந்து கொள்கின்றனர்.

அதன் பிறகு ஷிவானியை தனியே அழைத்து கண்டிக்கும் வகையில் அவருடைய தாயாரும் கேள்வி கேட்டது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ‘எதுக்கு நீ இந்த ஷோவுக்கு வந்தாய்? நீ இந்த வீட்டிற்குள் செய்து கொண்டிருப்பது எல்லாம் வெளியில் யாருக்கும் தெரியாது என்று நினைத்து கொண்டு இருக்கிறாயா? என்று கண்டிக்கும்போது ஷிவானி அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார்

கடந்த சீசனில் லாஸ்லியாவின் தந்தை கேட்ட கேள்வி போல் கிட்டத்தட்ட ஷிவானியின் தாயார் இன்று கேட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

 

More News

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ரன்னிங் டைம் இவ்வளவா? ரொம்ப நீளமாயிருக்கே!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதி என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மாஸ் நடிகருக்கு கொரோனா பாசிட்டிவ்: ரசிகர்கள் அதிர்ச்சி

தென்னிந்திய திரையுலகின் மாஸ் நடிகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல தமிழ் ஹீரோ மகள் திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்!

கே பாலச்சந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'உன்னாள் முடியும் தம்பி' 'டூயட்' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ரமேஷ் அரவிந்த்.

ஆரி விளையாட்டாய் சொன்னது நிஜமாவே நடந்துருச்சே: சோம் வீட்டில் நடந்த துயரம்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் 'எந்திரன்' என்ற டாஸ்க் வைக்கப்பட்டபோது, சோம்சேகரை கோபப்படுத்த ஆரி பேசியபோது, 'நீ உன்னுடைய பிரியத்திற்குரிய குட்டுவை விட்டுவிட்டு

விமர்சனங்களைத் துச்சமாக மதித்து வெற்றிக்கொடி… சூறாவளி பிரச்சாரத்தில் தமிழக முதல்வர்!!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது