அன்பு குரூப்புக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பா? சனம், அனிதா எங்கே?

  • IndiaGlitz, [Monday,January 11 2021]

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையிலான அன்பு குரூப் மற்ற போட்டியாளர்களை வெளியேற்றிக்கொண்டு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில் ஒரு வழியாக அன்பு குரூப் கடைசி நேரத்தில் சுக்குநூறாய் உடைந்தது

இந்த நிலையில் இந்த வாரம் கடைசி வாரம் என்பதும் வரும் ஞாயிறு அன்று இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து மீண்டும் எவிக்டான போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினர்களாக வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது

அந்த வகையில் இன்றைய முதல் புரோமோவில் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகின்றனர். அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சிறப்பு விருந்தாளியாக இன்று வருகை தந்துள்ளனர்

இதில் அர்ச்சனாவின் அன்பு குரூப்பை சேர்ந்த மூவர் உள்ளே வந்து இருப்பது நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. சனம், அனிதா எங்கே என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் நாளை மற்ற போட்டியாளர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

அர்ச்சனா, ரமேஷ் மற்றும் நிஷாவை பார்த்ததும் ரியோ, கேபி, சோம் ஆகியோர்கள் உற்சாகத்தின் எல்லையை அடைந்தார்கள் என்பது சொல்ல தேவையே இல்லை. மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினர்கள் வந்திருப்பதால் இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

ஆர்ப்பாட்டமான மக்களின் வரவேற்பும், அசிங்கமான அரசின் வரவேற்பும்: கமல்ஹாசன்

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று முதல் தனது 5வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்

'துக்ளக் தர்பார்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த சன் டிவி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தளபதி விஜய்யுடன் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே அவர் நடித்து முடித்த நான்கு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது

அருண்விஜய்யின் 31வது படம் குறித்த முக்கிய அப்டேட்!

அருண் விஜய் நடிப்பில் 'ஈரம்' இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'குற்றம் 23' என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் இருவரும் இணைந்து

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட முதல் நடிகை: ரஜினி பட நடிகைக்கு குவியும் வாழ்த்து!

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட தற்போது இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் நடிகை

தமிழ் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி டெல்லி மாடல் அழகிகளை ஏமாற்றிய கும்பல்!

தமிழ் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 2 மாடல் அழகிகள் சென்னையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது