வரிசையில் நிற்க மறுத்த அனிதா: 1 முதல் 13 வரை யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கால்சென்டர் டாஸ்க் என்பது ஒவ்வொரு போட்டியாளரின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது போல், போட்டியாளர்களை ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது.

1 முதல் 13 வரை இந்த டாஸ்க்கில் விளையாடியவர்கள் வரிசைப்படுத்த வேண்டும் என பிக்பாஸ் கூறியதை அடுத்து முதல் ஆறு இடத்திற்கு போட்டி போட்ட போட்டியாளர்கள் ஒருவழியாக மாறி மாறி 1 முதல் 13 வரை நின்றனர்.

ஆனால் திடீரென இரண்டாவது இடத்தில் இருந்த அனிதா மாற்றப்பட்டு அதற்கு பதிலாக சனம் நியமிக்கப்பட்டார். இதனால் கோபித்துக் கொண்ட அனிதா, நான் இந்த போட்டியிலேயே இல்லை என்றும், நான் எந்த எண்ணிலும் நிற்க மாட்டேன் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அனிதாவுக்கு பத்து என்ற ஒரு இடம் மட்டுமே காத்திருந்த நிலையில் அந்த இடத்தில் நிற்க முடியாது என்று அனிதா கூறியதால் இந்த வரிசைப்படுத்துதல் முடிவுக்கு வராமலேயே உள்ளதாக மூன்றாவது புரமோவில் இருந்து தெரிகிறது.

இந்த நிலையில் ஒன்று முதல் 13 வரையிலான இடத்தில் ஆரி, சனம், பாலாஜி, அர்ச்சனா, ரியோ, ஆஜித், ரம்யா, ரமேஷ், சோம், கேபி, ஷிவானி மற்றும் நிஷா ஆகியோர் 1 முதல் 13 வரை உள்ளனர் என்பதும் இதில் பத்தாவது இடம் மட்டும் காலியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

10வது இடத்தை அனிதா ஏற்பாரா? அல்லது கடைசிவரை கோபித்துக்கொண்டு இருப்பாரா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.

More News

பத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்!!! காரணம் தெரியுமா???

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வராகப் பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதல் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை திருப்பி கொடுக்க உள்ளார்

25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி ஒருவர் தனக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை பிரதமர் மோடி

ரஜினியால் நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தியின் டுவிட்டரில் திடீர் மாற்றம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி அவர்களை நியமனம் செய்தார் என்பதை பார்த்தோம்

நிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்!!!

தமிழகத்தின் வங்கக்கடல் பகுதியில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து கடந்த 26 ஆம் தேதி புதுச்சேரி-மரக்காணம் அருகே கரையைக் கடந்தது.

இப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்!!!

ரஷ்யாவின் ஒரு மாகாணத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட அதுவும் வயதான பெண்களை மட்டும் தாக்கி கொலை செய்யும் பல வித்தியாசமான கொலைகள் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது