பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கவின் வெளியேறினாலும் இந்த வாரம் வழக்கமாக ஒரு நபர் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறவுள்ளார்.

இந்த நிலையில் கவின் ஏற்கனவே வெளியேறிவிட்டதால் சாண்டி, லாஸ்லியா, தர்ஷன் மற்றும் ஷெரின் ஆகிய நால்வரில் ஒருவர் நாளை வெளியேறவுள்ளார். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ஷெரின் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாகவும் அதனால் அவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சிக்கு முகின் சாண்டி, தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஆகிய நால்வர் செல்ல உள்ளனர் என்பது தெரிகிறது. இந்த நால்வரில் மூவர் வெளிநாட்டு தமிழர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

கவினின் ஆதரவாளர்கள் சாண்டி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவருக்கும் வாக்களித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் இருவரில் ஒருவர் டைட்டில் வெல்ல வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

'சைரா நரசிம்மரெட்டி' படத்தில் இணைந்த கமல்ஹாசன்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த 'சைரா நரசிம்மரெட்டி' என்ற பிரமாண்டமான திரைப்படம் வரும் அக்டோபரில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது

மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு சமீபத்தில் வெளியேறிய கவின், முதல் வேலையாக தனது தாயாரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார்

ரூ.18 ஆயிரம் அபராதம்: தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்

மோட்டார் வாகன புதிய சட்டத்தின்படி போக்குவரத்து சாலை விதிகளை மீறுவோருக்கும், முறையான ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகளுக்கும் பெரிய தொகை அபராதம் விதிக்கப்பட்டு

நிஜமான ஹீரோக்கள் யார் - சேரன்

கடந்த இரண்டு நாட்களாக ஒரு வீடியோ இணையதளத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு மலைப்பாம்பு ஒரு நாயை சுற்றிக் கொண்டுள்ளது.

வெளியே வந்த கவின் தாயாருக்காக செய்த முதல் வேலை!

கடந்த சில வாரங்களுக்கு முன் சிட்பண்ட் மோசடி ஒன்றில் சிக்கிய பிக்பாஸ் கவின் தாயார் ராஜலட்சுமி மற்றும் பாட்டி தமயந்தி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்