பிக்பாஸ் 3: இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த ஒருசில நாட்களிலேயே ரொமான்ஸ், சண்டை சச்சரவு என விறுவிறுப்பை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேறும் நபர் யார் என்பது இன்று அல்லது நாளை தெரிந்துவிடும்

வனிதா, மோகன் வைத்யா இருவரும் முதல் இரண்டு வார கேப்டன்கள் என்பதால் இவரைத்தவிர மற்றவர்கள் எவிக்சன் பட்டியலில் இருந்தாலும் இந்த வாரம் மீராமிதுன், சாக்சி அகர்வால், சேரன், கவின், பாத்திமா பாபு, மதுமிதா மற்றும் சரவணன் ஆகிய ஏழு பேர்களில் ஒருவர் வெளியேற வேண்டும்

இந்த முறை கூகுளில் இருந்து ஓட்டு போட முடியாது, மிஸ்ட் கால் அல்லது செயலியில் இருந்து மட்டுமே ஓட்டு போட முடியும் என்பதால் ஓட்டுக்களில் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் மக்களின் ஓட்டுக்கள் எப்படி இருந்தாலும் வீட்டில் இருந்து வெளியேறுவது யார் என்பதை கடந்த சீசனில் இருந்தே பிக்பாஸ் தான் முடிவெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் இந்த வாரம் மீராமிதுன், சாக்சி அகர்வால், கவின், பாத்திமா பாபு, மதுமிதா ஆகியோர் வெளியேற வாய்ப்பே இல்லை. இவர்கள் ஐந்து பேர்களை வைத்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடைசிவரை ஓட்டியாக வேண்டும். எனவே மீதியுள்ள சேரன், சரவணன், பாத்திமா பாபு ஆகியோர்களில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் நமக்கு வந்த ஒருசில தகவலின்படி இந்த வாரம் பாத்திமா பாபு வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது

More News

மகள் பாசத்தால் அழுத சாண்டி: முன்னாள் மனைவியும் கண்ணீர்

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் ஜாலியாக இருக்கும் ஒரே நபர் என்றால் அது நடன இயக்குனர் சாண்டிதான். இந்த நிலையில் நேற்று சாண்டியின் பிறந்த நாள் பிக்பாஸ் வீட்டில் கொண்டாடப்பட்டது.

'ராட்சசி' ரிலீஸான மறுநாள் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சி உண்டு. அதில் ஜோதிகா தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவுடன்

பாட்டில்கேப் சேலஞ்சை கையிலெடுத்த முதல் இந்திய நடிகை!

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பாட்டில்கேப் சேலஞ்ச் என்ற சேலஞ்ச் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே.

முன்னணி நடிகைகளின் மாதமாக மாறிய ஜூலை!

ஒவ்வொரு வாரமும் குறைந்தது மூன்று அல்லது நான்கு தமிழ் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் ஒருசில படங்கள் மட்டுமே எதிர்பார்ப்புக்குரியதாகவும், ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களாகவும்

தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை: வைகோ வழக்கின் தீர்ப்பு குறித்து கஸ்தூரி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியான நிலையில் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும்