மகத்தின் மோசடி விளையாட்டு: ஐஸ்வர்யா ஆவேசம் அடையாதது ஏன்?

  • IndiaGlitz, [Wednesday,August 15 2018]

பிக்பாஸ் தனது போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டாஸ்க்குகள் அனைத்துமே சிறுபிள்ளைத்தனமாகவும், முட்டாள்த்தனமாகவும் இருப்பதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வார டாஸ்க்கை வெல்ல போட்டியாளர்கள் குறுக்கு வழியில் முயற்சிப்பது அதைவிட கொடுமையாக உள்ளது.

நேற்று வழங்கப்பட்ட டாஸ்க்கில் மகத் மற்றும் டேனியலுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது,. எதிர்பார்த்தது போலவே புரமோவில் உள்ள விறுவிறுப்பு நிகழ்ச்சியில் இல்லை. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய புரமோவில் அதே டாஸ்க்கில் மகத் மீண்டும் மோசடியாக விளையாடுகிறார். ஆனால் தவறை கண்டு பொங்கி எழும் ஐஸ்வர்யா மகத்தின் மோசடியால் ஆவேசம் அடையாமல் இருந்ததும், நேற்று டேனியலிடம் காட்டிய ஆக்ரோஷத்தை மகத் இன்று ஐஸ்வர்யாவிடம் காட்டாமல் இருந்ததும் நெருடலை ஏற்படுத்துகிறது.

ஆரம்பம் முதல் ஓரளவிற்கு டாஸ்க்குகளை நியாயமாக விளையாடும் ரித்விகா மட்டும் செண்ட்ராயனிடம் அவர்கள் டீம் செய்த மோசடி குறித்து ஆவேசமாக பேசுவதுடன் இன்றைய புரமோ வீடியோ முடிவடைகிறது.

More News

சென்னை மழை குறித்து வெதர்மேன் கூறும் தகவல்

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்த நிலையில் இன்றும் சென்னையில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

அஜித்தின் அறிவியல் குழுவுக்கு அப்துல்கலாம் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சமீபத்தில் தல அஜித்தின் ஆலோசனையில் தக் ஷா என்ற மாணவர்கள் குழு ஒன்று உருவாக்கியுள்ள ஆளில்லா விமானம் உலக சாதனை செய்தது என்பதும்,

'செக்க சிவந்த வானம்': தியாகு கேரக்டரில் நடிக்கும் நடிகர் யார் தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் நான்கு முன்னணி நடிகர்களான அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகியோர்கள் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே

அரசியல் கட்சியில் சேர ரூ.100 கோடி: பார்த்திபன் கூறும் அதிர்ச்சி தகவல்

ஒரு பிரபல அரசியல் கட்சி ஒன்று அந்த கட்சியில் சேர தன்னிடம் ரூ.100 கோடி வரை பேரம் பேசியதாகவும், ஆனால் அந்த கட்சியில் சேர மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் பொதுக்கூட்டம்

சில்க் ஸ்மிதாவின் வெப்சீரியலை தயாரிக்கும் ரஜினி பட இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' படங்களை இயக்கி இயக்குனர் ரஞ்சித் தற்போது பாலிவுட்டில் ஒரு இந்தி படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.