சன்னிலியோனுக்கே டஃப் கொடுப்பாங்க போல: யாஷிகாவின் வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!

  • IndiaGlitz, [Sunday,May 23 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு திரையுலகில் வாய்ப்பு கொட்டும் என்றும், மிகப் பெரிய ஸ்டாராக மாறி விடலாம் என்றும் கமல்ஹாசன் உள்பட பலர் கூறுவது உண்டு. ஆனால் உண்மை நிலை என்னவெனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றவர்களுக்கு கூட இன்னும் சரியான நல்ல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதும் பெரும்பாலான பிக்பாஸ் போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் காணாமல் போய் விடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா ஆனந்த் ஒரு சில திரைப் படங்களில் நடித்தாலும் அவருக்கும் வழக்கம் போல் மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் போலவே நல்ல படங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் விடா முயற்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து தனது ஃபாலோயர்களை திருப்தி செய்து வருகிறார்.

இந்த நிலையில் சற்று முன் அவர் பதிவு செய்த வீடியோ ஒன்றில் உச்சபட்ச கிளாமர் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வரும் நிலையில் ஒரு நெட்டிசன் ’சன்னி லியோக்கே டஃப் கொடுப்பாங்க போல’ என பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

சரியான செருப்படிக் கேள்வி: ரசிகரின் கேள்வியை பாராட்டிவிட்டு பதில் கூறிய பார்த்திபன்!

ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியை சரியான செருப்படி கேள்வி என விமர்சனம் செய்து விட்டு அந்த கேள்விக்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நயன்தாராவை அடுத்து கீர்த்தி சுரேஷ்: வைரலாகும் புகைப்படம்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை அடுத்து தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

நடிகர் சந்தானம் உறவுப்பெண் மர்ம மரணம்? கொலையா? விபத்தா?

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக உயர்ந்து இருக்கும் நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது மரணம் கொலையா?

10 மாதத்தில் 3 முறை கொரோனாவில் இருந்து மீண்ட கர்ப்பிணிப் பெண்… நம்பிக்கை கதை!

கொரோனா நோய்த்தொற்று பரவலால் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களை அறியாமலே மன அழுத்ததிற்கு ஆளாகி உள்ளனர்.

கள்ளச்சந்தையில் மருந்து விற்று, குண்டர் சட்டத்தில் கைதான சகோதரர்கள்....!

ரெம்டெசிவர்  மருந்து குப்பிகளை  கள்ளச்சந்தையில் விற்பனை செய்த,