மேக்கப் போட்டு வொர்க்-அவுட் பண்ணுங்க: பிக்பாஸ் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

  • IndiaGlitz, [Friday,June 04 2021]

’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா என்பது தெரிந்ததே. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், அந்த நிகழ்ச்சியில் இருந்து 42வது நாளில் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓரளவுக்கு பிரபலமான ரேஷ்மா ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகுவார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த வொர்க்-அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காரணம் அவர் மேக்கப் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் தான். இந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்த ரசிகர்கள் பலர் ’மேக்கப் போட்டு வொர்க்-அவுட் செய்யுங்கள் என்றும் அப்போதுதான் பார்க்க நல்லா இருக்கும் என்றும் அட்வைஸ் செய்து வருகின்றனர். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் ரேஷ்மா இந்த பதிவின் கேப்ஷனாக, ‘நிஜ வாழ்க்கையிலும் ஒரு சிலரை கண்டுகொள்ளாமல் முடக்கிவிட்டு சென்றால் தான் முன்னேற முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி… தமிழ அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் திருநங்கைகளுக்கு ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

போலீஸில் சரணடையும் 'த்ரிஷ்யம்' நாயகன்: கிளைமாக்ஸை மாற்றிய இயக்குனர் யார் தெரியுமா?

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 'த்ரிஷ்யம்' திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் மணிகண்டனை, கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதிமுக - வின்  முன்னாள் அமைச்சரான மணிகண்டன் தன்னை ஏமாற்றிவிட்டதாக,

தடுப்பூசி எப்போது கொடுப்பீர்கள்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

முதல் 3 கட்டங்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத மக்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசை,

கோவையில் சந்தேகத்திற்குரிய முறையில் பெண் காவலர் மரணம்....!

கோவையில் பெண் காலவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.