முரட்டு சிங்கிள்ஸ்களை வெறுப்பேத்தும் பிக்பாஸ் போட்டியாளரின் மனைவி!

  • IndiaGlitz, [Wednesday,May 25 2022]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் தமிழ் நடிகருமான கணேஷ் வெங்கட்ராமனின் மனைவி நிஷா கிருஷ்ணன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ, முரட்டு சிங்கிள்ஸ்களை வெறுப்பேற்றும் வகையில் உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான மகாபாரத தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான நிஷா கிருஷ்ணன், சூரிய வணக்கம் உள்பட பல டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளரான கணேஷ் வெங்கட்ராமனை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2019ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் நிஷா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கணேஷ் தனது மனைவிக்கு நிஷாவுக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகள் உள்பட ரொமான்ஸ் காட்சிகள் உள்ளன. இதற்கு கேப்ஷனாக ’சிங்கிள்ஸ்களை வெறுப்பேற்றும் வீடியோ என்று நிஷா பதிவு செய்ததை அடுத்து ’உண்மையிலேயே வெறுப்பேற்றி விட்டீர்கள்’ என்று கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.


 

More News

தனியார் பள்ளிகளில் இலவசமாகப் படிக்க வேண்டுமா? விண்ணப்பிக்க இன்றே கடைசி…

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இலவசமாகப் படிக்கும் வகையில் இலவசக் கட்டாயக்

அஜித்துடன் மோதும் கார்த்தி: தீபாவளி ரிலீஸ் என அறிவிப்பு!

அஜித் நடித்து வரும் 'ஏகே 61' என்ற திரைப்படம் வரும் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தினத்தில் கார்த்தியின் 'சர்தார்' படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால்

'பாகுபலி', 'கேஜிஎப்' பாணியில் ஒரு படம்: பிரபல இயக்குனருடன் இணைகிறார் சூர்யா!

'பாகுபலி', 'கேஜிஎப்' போன்ற பிரம்மாண்டமான படத்தை உருவாக்குவதற்காக பிரபல இயக்குனருடன் நடிகர் சூர்யா இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 

பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு: ரஜினி மகள் இயக்குகிறாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்க இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டி. ராஜேந்தருக்கு என்ன ஆச்சு? சிம்பு விளக்க அறிக்கை!

இயக்குனரும் சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர் அவர்களுக்கு உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும்