கமல்ஹாசனுக்கு என்னுடைய சப்போர்ட் எப்போதும் உண்டு: பிக்பாஸ் பிரபலம்

  • IndiaGlitz, [Sunday,November 12 2017]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான பரணி, மற்ற பங்கேற்பாளர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் இடையிலேயே வெளியேறிவிட்டாலும் அவருக்கு மக்கள் ஆதரவு இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் கமல் மீது அவர் மரியாதையும் பற்றும் வைத்திருந்தார் என்று சொல்வதை விட பக்தி வைத்திருந்தார் என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் சமீபத்தில் சேலம் செவ்வாய்ப்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட அங்க்ன்வாடி ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் பரணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கமல்ஹாசன் கடந்த 38 ஆண்டுகளாக நற்பணி இயக்கத்தை நடத்தி பொதுமக்களுக்கு நன்மை செய்து வருகிறார். அதை தற்போது விரிவாக்கி இன்னும் அதிகமாக மக்களுக்கு நன்மைகள் செய்ய முடிவெடுத்திருக்கின்றார்

கமல் எப்போதுமே மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். மக்களின் தேவை என்னவோ அதை கமல் அவர்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார். கமல்ஹாசன் அவர்களுக்கு அனைவரின் ஆதரவும் உள்ளது. கலைத்துறையின் சார்பில் இந்த எளியவனின் ஆதரவும் அவருக்கு எப்போதும் உண்டு' என்று கூறினார்.

More News

வேலைக்காரன்' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்:

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது.

மீண்டும் வருவேன். நம்புங்கள்: சிம்பு வெளியிட்ட பரபரப்பு வீடியோ

சிம்பு பாடிய பணமதிப்பிழப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து

சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: கலெக்டர்கள் உத்தரவு

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

25 வருட சினிமா பயணம்: விஜய்யை சிறப்பிக்கும் 'தளபதி யுகம்' பாடல்

தளபதி விஜய் திரையுலகில் அறிமுகமாகி 25 வருடங்கள் பூர்த்தி ஆனதை அடுத்து அவரது திரையுலக பயணத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று ஒரு பாடல் வெளியாகியுள்ளது.

என் வாழ்க்கையே ஒரு வட்டம் தான். விஷால்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் விஷாலின் அடுத்த படமான 'இரும்புத்திரை' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.