கொட்டும் மழையில் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யும் பிக்பாஸ் நடிகை: வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,December 31 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கொட்டும் மழையில் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சாக்ஷி அகர்வால் என்பதும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று சென்னை உள்பட பல நகரங்களில் கனமழை பெய்த நிலையில் கொட்டும் மழையில் தனது வீட்டின் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு அவர் கேப்ஷனாக, ‘மழை பெய்கிறது என்பதற்காக உடற்பயிற்சியை நிறுத்தி விடக்கூடாது என்றும் உடற்பயிற்சி என்பது ஒரு சேலஞ்ச் என்றும், மழையில் நனைந்து கொண்டே உடற்பயிற்சி செய்வது அதிக கொழுப்புகளை குறைக்கும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்

கொட்டும் மழையில் நனைந்தவாறு அவர் உடற்பயிற்சி செய்யும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ், கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.


 

More News

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ரஜினி சீன்: கேமிராவில் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் ஒரு காட்சியை இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

பிறந்த நாளில் படுத்து கொண்டே தனுஷ் பாடலை பாடும் பிரியா பவானிசங்கர்: வைரல் வீடியோ

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ

நலிவடைந்த தெருக்கூத்து கலைக்கு பொலிவு தரும் விஜய் சேதுபதி

தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான தெருக்கூத்து கலை நலிவடைந்து வரும் நிலையில் அந்த கலைக்கு பொலிவு தரும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி செய்த செயல் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

நடிகர் மீது தமிழ் நடிகை போட்ட வழக்கு - நீதிபதி அதிரடி தீர்ப்பு!

தனக்கும் நடிகர் அபி சரவணனுக்கும் இடையே திருமணம் நடக்கவில்லை என்றும் நடிகை மிர்னா மேனன் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து நடிகர் அபி சரவணனுக்கு  நியாயமான தீர்ப்பு

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வென்றவர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் டிக்கெட் டு ஃபினாலே என்ற டாஸ்க் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் நேற்று மூன்று பேர் இருந்த நிலையில்