சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் அபிராமி: என்ன காரணம்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்புவிடம் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இது குறித்து அபிராமி கூறும்போது ’எனக்கும் மற்றவர்களுக்கும் நிறைய விவாதங்கள் நடந்தன. இந்த விவாதத்தில் ஒருசிலருக்கு பேசுவதற்கு பாயிண்ட் இல்லாததால் சனிக்கிழமை சிம்பு சொன்னார்கள் என்று மாற்றி மாற்றி சொல்லி கொண்டிருந்தார்கள். அப்போது நான் சில கருத்துக்களை கூறினேன். அது சிம்புவை அவமரியாதை படுத்தியதாக யாராவது நினைத்துக் கொண்டால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சிம்புவை அவமரியாதை படுத்த வேண்டும் என்றும் அவரை இழிவுபடுத்த வேண்டுமென்ற எண்ணம் எனக்கு கிடையாது.

நான் சிம்பு மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர்தான் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தார். எனவே சிம்புவை நான் அவமரியாதையாக பேசியதே கிடையாது. ஒருவேளை நான் அவரை அவமதித்ததாக யாராவது நினைத்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அபிராமி கூறியுள்ளார்.

More News

தனுஷூடன் மீண்டும் இணைந்த 'அசுரன்' நடிகர்!

தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தில் நடித்த நடிகர் ஒருவர் மீண்டும் தனுஷின் 'வாத்தி' படத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சிவகார்த்திகேயன் பல உண்மைகளை மறைத்துவிட்டார்: பதில் மனு தாக்கல் செய்த ஞானவேல்ராஜா!

 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் நடித்ததற்காக ரூபாய் 4 கோடி சம்பள பாக்கி இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடர்ந்த நிலையில்

சினேகன் மனைவியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்: அதிர்ச்சி அடைந்த ரசிகர்களுக்கு உண்மையை சொன்ன கன்னிகா!

நடிகரும் பாடல் ஆசிரியருமான சினேகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை கன்னிகாவை திருமணம் செய்துகொண்ட நிலையில் கன்னிகாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்

வில்ஸ்மித் மனைவிக்கு இருந்த அதே பிரச்சனை தமிழ் நடிகைக்கும் இருந்ததா? அதிர்ச்சி தகவல்

ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் மனைவிக்கு இருந்த அலோபீசியா என்ற நோய் தமிழ் நடிகைக்கும் இருந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி படத்தை நெல்சன் இயக்க விஜய் காரணமா? 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமான 'தலைவர் 169' திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ள நிலையில் இந்த வாய்ப்பு கிடைத்ததே தளபதி விஜய்யால்தான் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.