'பிக்பாஸ் சீசன் 4' செல்லப்பிள்ளைக்கு பிறந்த நாள்: வாழ்த்து தெரிவித்த அர்ச்சனா!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரி வின்னராகவும், இரண்டாவது இடத்தில் பாலாஜியும் பெற்றனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கின்றனர் என்பதும் ஒவ்வொரு போட்டியாளர்களின் இன்ப துன்பங்களில் சக போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருவதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 4 செல்லப்பிள்ளை என்று கூறப்படும் ஆஜித், இன்று பிறந்த நாளை கொண்டாடுவதை அடுத்து அவருக்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனா, ஆஜித்துக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டின் செல்லப் பிள்ளைக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், மக்களே எல்லோரும் உங்களுடைய வாழ்த்துகளை அவருக்குத் தெரிவியுங்கள் என்றும், அவருக்கு இந்த வருடம் சிறப்புமிக்க, வெற்றியான வருடமாகவும் சந்தோசமான வருடமாகவும் இருக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளார். இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

More News

பிரபுதேவா படத்தின் டப்பிங் பணியை முடித்த 'பிக்பாஸ்' நடிகை: வைரல் புகைப்படம்

பிரபுதேவா நடித்து வரும் ஒரு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிக்பாஸ் நடிகை அந்த படத்தின் டப்பிங் பணியை முடித்து உள்ளதாக புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்

செல்வராகவன் மீது லவ் வந்தது எப்போது? பேட்டி எடுத்த கீதாஞ்சலியின் வீடியோ

தமிழ் திரை உலகில் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்தது

ஸ்லிம் ஆக மாறிய ஷாலினி பாண்டே: ரசிகர்கள் அதிருப்தி

விஜய் தேவரகொண்டா நடித்த 'அர்ஜுன் ரெட்டி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. அந்த திரைப்படம் தமிழ் உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டாலும்

ஊரடங்கு நேரத்தில் 40 நாட்களாக குகைக்குள் முடங்கி கிடந்த மனிதர்கள்… என்ன காரணம்?

பிரான்ஸ் நாட்டில் ஒரு விஞ்ஞானிகள் குழு மின்சாரம், மொபைல் போன் என எந்த வசதியும் இல்லாத ஒரு மலை குகைக்குள் 40 நாட்களாக முடங்கி உள்ளனர்.

அடப்பாவிகளா, அவரே தவறு செய்யலாமா? நடிகர் சதீஷ் ஆதங்கம்!

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் 'அடப்பாவிகளா அவரே தவறு செய்யலாமா? என டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது