ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்? ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து பாரதிராஜா

  • IndiaGlitz, [Monday,July 23 2018]

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி மீது விபச்சார வழக்கு பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு அமைப்பு காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

இந்த நிலையில் பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் ஸ்ரீரெட்டி விளம்பரத்திற்காகவும், பணம் பறிக்கவும் பிரபலங்களை பயமுறுத்தி வருவதாகவும், அவரிடம் ஆதாரங்கள் இருந்தால் வெளியிடட்டும் என்று கூறி வருகின்றனர். மேலும் ஒருசிலர் ஸ்ரீரெட்டியின் மனநிலை குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், 'ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடன் தான் எல்லாம் நடந்திருக்கிறது என்றும், அதனை வைத்து ஸ்ரீரெட்டி விளம்பரம் தேடிக்கொள்ளக்கூடாது என்றும், ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

More News

நீங்கள் பார்ப்பது கொஞ்சம் தான், உள்ளே நடப்பதே வேற! பிக்பாஸ் ரம்யா

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று எலிமினேட் ஆனவர் ரம்யா. பார்வையாளர்களுக்கும், வாக்கு அளித்தவர்களுக்கும் இந்த முடிவு எதிர்பாராத முடிவாகத்தான் இருந்தது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

ராகுல்காந்திக்கு கமல் கற்று கொடுத்த பாடம் இதுதான்: அமைச்சர் ஜெயகுமார்

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார்

'கடைக்குட்டி சிங்கம்' படத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மைகள்

ஒரு திரைப்படத்தில் ஒரு ஹீரோ புகைப்பிடித்தால் ரசிகர்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவதாக இதுவரை நெகட்டிவ் குற்றச்சாட்டுக்கள் மட்டுமே பெரும்பாலும் திரைப்படங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது

ஸ்ரீரெட்டி மீது விபச்சார பிரிவில் வழக்கு: காவல்துறை ஆணையரிடம் புகார் மனு

ஸ்ரீரெட்டி மீது விபச்சார பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் இந்தியன் மக்கள் மன்றம் என்ற அமைப்பு புகார் அளித்துள்ளது