வாலுடன் பிறந்த மனிதக் குழந்தை… அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

  • IndiaGlitz, [Monday,November 08 2021]

பிரேசில் நாட்டில் பெண்மணி ஒருவருக்கு வாலுடன் குழந்தை பிறந்துள்ளது. இதைப்பார்த்த விஞ்ஞானிகள் அக்குழந்தையின் மூளை நரம்பிற்கும் வாலுக்கும் தொடர்புள்ளதா எனும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரேசில் நாட்டின் ஃபோர்டலசா நகரத்தில் உள்ள ஆல்பட்சான் மருத்துவமனையில் பெண்மணி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. உரிய வளர்ச்சியுடன் சுயபிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு வால் இருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 12 செ.மீ நீளமுள்ள அந்த வாலின் இறுதியில் 4 செ.மீ விட்டத்துடன் பந்துபோல ஒரு பொருள் இருந்துள்ளது.

இதையடுத்து குழந்தையின் நரம்பு மண்டலப்பகுதிக்கும் வாலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர். அதில் மூளை இயக்கத்திற்கும் வாலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிந்ததும் அந்த வாலை அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். இந்தத் தகவலை அடுத்து பிரேசில் நாட்டில் கடும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மருத்துவ உலகில் வாலுடன் பிறந்த மனிதக் குழந்தை பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

கேப்டன் பதவி டாஸ்க்: நிரூப்பை மடக்கிய பிரியங்கா!

இன்று கேப்டன் பதவிக்கான டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் முதல் புரோமோவில் அக்ஷரா கேப்டனாக முடியாமல் சிபி செய்த வேலையை பார்த்தோம். இந்த நிலையில் கேப்டன் டாஸ்க்கில் நிரூப் மற்றும் பிரியங்கா

'ஜெய்பீம்' ராசாக்கண்ணுவின் மனைவிக்கு ராகவா லாரன்ஸ் செய்யும் மிகப்பெரிய உதவி!

சமீபத்தில் வெளியான சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும் உலகநாயகன் கமல்ஹாசன்

'மாறன்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி 'மாறன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து

இந்தியாவை கழற்றிவிட்டு, அரைஇறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் “கோப்பை“ எங்களுக்குத்தான் என்று உற்சாகத்துடன் களம் இறங்கிய இந்திய அணி தற்போது

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது.