நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,September 01 2016]

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சீயான் விக்ரமுடன் நடித்த 'இருமுகன்' செப்டம்பர் 8ஆம் தேதியும், கார்த்தியுடன் நடித்த 'காஷ்மோரா' தீபாவளி தினத்திலும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவர் தற்போது 'டோரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆர்யாவுடன் ஒரு படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அதர்வாவுடன் ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்திற்கு 'இமைக்கா நொடிகள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கேமியோ பிலிம்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அருள்நிதி நடித்த 'டிமாண்டி காலனி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்துக்கு நன்றி சொன்ன அருண்விஜய்யின் தந்தை

அருண்விஜய் குறித்து கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று அவர் நடித்த 'குற்றம் 23' படத்தின் இசை ...

5 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி?

பிரபல தயாரிப்பாளராக இருந்த உதயநிதியை கடந்த 2012ஆம் ஆண்டு 'ஒருகல் ஒருகண்ணாடி' படத்தின் மூலம் ஹீரோ ஆக்கியவர் எம்.ராஜேஷ்...

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு தேதி மற்றும் நேரம்

கோலிவுட் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய ஜெயம் ரவி, தற்போது 'போகன்' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். அரவிந்தசாமி...

'இருமுகன்' படத்திற்கு 'UA'சர்டிபிகேட் ஏன் தெரியுமா?

சீயான் விக்ரம் ஹீரோ, வில்லன் என இரண்டு அட்டகாசமான வேடங்களில் நடித்துள்ள 'இருமுகன்' வரும் செப்டம்பர் 8ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது...

ஜெயம் ராஜா-சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த புன்னகை அரசி

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் ரிலிஸ் தேதியை அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில்...